கீழ்கண்ட காரியங்கள் உன்னில் காணபட்டால் மேட்டிமை/பெருமை உன்னிடம் உண்டு.
1) அதிகம் பேச்சு காணப்படும் - நீதி 30:32
2) சண்டை காணப்படும் - நீதி 13:10
3) கோபம் காணப்படும் - 2 நாளா 26:16,19
4) கர்த்தரை தேட மாட்டோம் - சங் 10:4
5) கர்த்தரை அசட்டை பண்ணுதல் காணப்படும் - சங் 10:3
6) இருதயத்தில் கசப்பு, வைராக்கியம், விரோதம் காணப்படும் - யாக் 3:14-16
மேட்டிமை/பெருமை நமது ஜிவியத்தில் எதனால் வருகிறது →
1) செல்வம் பெருகும் போது - எசேக் 28:5
2) உயர் ஸ்தானத்தில் இருப்பதால் - ஒபதி 1:3
3) விரும்பினது கிடைக்கும் போது - சங் 10:3
4) அழகினால் - எசேக் 28:17
5) அறிவு இறுமாப்பை உண்டாக்கும் - 1 கொரி 8:1
6) பொருள் பெருகும் போது - எசேக் 28:5
7) மாம்ச பெலத்தால் - எசேக் 33:28
8) திருப்தியினால் - ஒசியா 13:6
9) பலப்பட்டதினால் (கர்த்தருக்குள்) - 2 நாளா 26:16
மேட்டிமை/பெருமை அடைகிற அவயங்கள் →
1) வாய் - 1 சாமு 2:3
2) கண் - நீதி 6:17
3) இருதயம் - நீதி 18:12
4) மனது - 2 நாளா 26:16
5) நாவு - சங் 12:3
6) இமைகள் - நீதி 30:13
7) சிந்தனை - ரோ 11-20
8) புயம் - யோபு 38-15
வேதாகமத்தில் மனமேட்டிமை/பெருமை அடைந்தவர்கள்
1) எசேக்கியா ராஜா - 2 நாளா 32:25
2) உசியா ராஜா - 2 நாளா 26:16
3) பரிசேயன் - லூக் 18:11
4) நேபுகாத்நேச்சார் - தானி 5:20
5) லூசிபர் - ஏசா 14-13
6) மோவாப் - ஏரே 48-42
மேட்டிமை/பெருமை நமது ஜிவியத்தில் எதனால் வருகிறது →
1) செல்வம் பெருகும் போது - எசேக் 28:5
2) உயர் ஸ்தானத்தில் இருப்பதால் - ஒபதி 1:3
3) விரும்பினது கிடைக்கும் போது - சங் 10:3
4) அழகினால் - எசேக் 28:17
5) அறிவு இறுமாப்பை உண்டாக்கும் - 1 கொரி 8:1
6) பொருள் பெருகும் போது - எசேக் 28:5
7) மாம்ச பெலத்தால் - எசேக் 33:28
8) திருப்தியினால் - ஒசியா 13:6
9) பலப்பட்டதினால் (கர்த்தருக்குள்) - 2 நாளா 26:16
மேட்டிமை/பெருமையின் விளைவு →
1) தாழ்த்தப்படுவோம் - நீதி 29:23
2) அழிவு வரும் - நீதி 18:12
3) ஜெபம் கேட்கபட மாட்டாது - லூக் 18:11,12
4) தான் வெட்டின குழியில் அவனே விழுவான் - சங் 10:2
5) அறுப்புண்டு போவான் - லேவி 23:29
6) விழுதல் காணப்படும் - நீதி 16:18
7) பைத்தியமான நடக்கை - நீதி 30:32
8) தேவன் சிதறடித்து பதவியில் இருந்து தள்ளுவார் - லூக் 1:51,52
தேவனின் பார்வையில் பெருமை/மேட்டிமை →
1) தேவன் எதிர்த்து நிற்கிறார் - யாக் 4:6
2) பெருமை பேசும் நாவை கர்த்தர் அறுத்து போடுவார் - சங் 12:3
3) அகங்காரியின் வீட்டை கர்த்தர் பிடுங்கி போடுவார் - நீதி 15:25
4) தேவனிடத்தில் இருந்து ஜெபத்துக்கு பதில் வராது - யோபு 35:12
5) கர்த்தர் வெறுத்து அருவருக்கிறார் - நீதி 6:16,17
6) கர்த்தர் தூரத்தில் இருந்து அறிகிறார் - சங் 138:6
7) கர்த்தருக்கு அருவருப்பானவன் - நீதி 16:5
8) மேட்டிமையான கண்களை தாழ்த்துவார் - சங் 18:27
No comments:
Post a Comment