In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Wednesday, March 2, 2022

பிரசங்க குறிப்பு | திரும்ப வேண்டும் | Tamil Christian Message | Sermon points

 பிரசங்க குறிப்பு


" திரும்ப வேண்டும் "


நம்பிக்கையுடைய

சிறைகளே, அரணுக்குத்

திரும்புங்கள். இரட்டிப்பான நன்மை

யைத் தருவேன்  ,

இன்றைக்கே தருவேன்

சகரியா 9 : 12


இந்தக் குறிப்பில்

இரட்டிப்பான நன்மை

யைப் பெற்றுக்கொள்ள

நாம் நம்பிக்கையுடன்

அரணுக்கு திரும்ப

வேண்டும் என்று நிபந்த

னையை சொல்லப்பட்டு

ள்ளது. இந்த குறிப்பில்

எவைகளை விட்டு நாம்

திரும்பவேண்டும்

என்பதை இதில் நாம்

கவனிக்கலாம்.


திரும்புங்கள் 


அரண் என்பது யார் ?


தேவனே நம் அரண்

சங் 43 : 2


எப்படி திரும்பவேண்டும் 


வழிகளை சோதித்து

ஆராய்ந்து திரும்ப

வேண்டும்.

புலம்பல் 3 : 40


ஜாக்கிரதையாயிருந்து

திரும்பவேண்டும்

வெளி 3 : 19


கைக்கொண்டு திரும்ப

வேண்டும்

வெளி 3 : 3


விழுந்த நிலையை

நினைத்து திரும்ப

வேண்டும்

வெளி 2 : 5


எவற்றிலிருந்து திரும்ப

வேண்டும் ?


அருவருப்புகளை விட்டு

திரும்பவேண்டும்.

எசே 14 : 6


எது அருவருப்பு ?


1. பொய் உதடுகள்

    அருவருப்பு

    நீதி 12 : 22


2. மாறுபாடுள்ள 

    இருதயம் அருவருப்பு

    நீதி 11 : 20


3. மேட்டிமை அருவருப்பு

    நீதி 16 : 5


4. வெவ்வேறான நிறை

    கற்கள் அருவருப்பு

    நீதி 20 : 23


5. மறுதலிக்கிறவர்கள்

    அருவருப்பு

    தீத்து 1 : 16


பொல்லாத வழியை

விட்டு திரும்பவேண்டும்

எரே 18 : 11.


எது பொல்லாதது ?


1. கர்த்தரை விட்டு

    விடுவது பொல்லாத

    து . எரே 2 : 19


2. கர்த்தருக்கு பயப்படா

    மல் இருப்பது

    பொல்லாதது

    எரே 2 : 19


3. சத்துருக்கள் விழுவ

    தை பார்த்து மகிழ்வது

    பொல்லாதது

    நீதி 24 : 18


இருதயங்களை கிழித்து

திரும்பவேண்டும்.

யோவேல் 2 : 13


இருதயத்தை கிழித்தல்

என்றால் என்ன ?

கர்த்தருக்கு முன்பாக

தாழ்த்துதல்.


கர்த்தருக்கு முன்பாக

தாழ்த்தியவர்கள் யார்?


1. கர்த்தருக்கு முன்பாக

    தாழ்த்தியவர் யோசி

    யா 2 இராஜா 22 : 19


2. கர்த்தருக்கு முன்பாக

    தாழ்த்தியவர்கள்

    நினிவே மக்கள்

    யோனா 3 : 4 -- 10


3. கர்த்தருக்கு முன்பாக

    தாழ்த்தியவர்கள்

    மனோச ராஜா

    2 நாளாக 33 : 12 , 13


காணிக்கை 

கொடுப்பதில் திரும்ப

வேண்டும்

மல்கியா 3 : 7 , 8


எப்படி கர்த்தருக்கு

காணிக்கை கொடுக்க

வேண்டும் ?


1. மனபூர்வமாய்க்

    காணிக்கை கொடுக்க

    வேண்டும்.

    யாத் 25 : 2

    1 நாளாக 29 : 14


2. உத்தம இருதயத்தோ

    டு காணிக்கை

    கொடுக்கவேண்டும்

    1 நாளாக 29 : 9


3. உற்சாகத்தோடே

    காணிக்கை கொடுக்க

    வேண்டும்.

    2 கொரி 9 : 7


4. இஷ்டமாக 

    காணிக்கை கொடுக்க

    வேண்டும்

    யாத் 36 : 3


இந்தக் குறிப்பில்

இரட்டிப்பான நன்மை

யை தருவேன் என்று

கர்த்தர் வாக்குக்

கொடுத்தார். இந்த

வாக்குத்தத்தத்தம்

நிறைவேற நாம்

நம்பிக்கையோடு

தேவனுடைய அரணுக்கு

திரும்பவேண்டும்.

திரும்பவேண்டும்

என்றால் எப்படியெல்லா

ம் திரும்பவேண்டும்

என்பதை இந்தக்

குறிப்பில் சிந்தித்தோம்.

மேல் சொன்னபடியே

நாம் திரும்பும் போது

இரட்டிப்பான நன்மை

யை இன்றைக்கே 

நமக்கு தந்தருளுவார்.


ஆமென் !


No comments:

Post a Comment

Post Top Ad