கர்த்தர் திருப்தியாக்கும் விதம் பற்றி சங்கீதத்தில்
1 *. கிருபையினால் திருப்தியாக்குவார்* : சங் 90 :14 “
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.”
2 *. ஆகாரத்தினால் திருப்தியாக்குவார்* : சங் 81:16 உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.”
3. *ஆலயத்தின் நன்மையினால் திருப்தியாக்குவார்* : சங் 65 : 4 “உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையினால் திருப்தியாவோம்.”
4. *அவருடைய சாயலால் திருப்தியா க்குவார்* . சங் 17:15 “நானோ நீதியில் உமது முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.”
5. *நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்* : சங் 63 : 2, 5 “பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப் பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன்.” “நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்;”
No comments:
Post a Comment