தாவீதின் 6 கிருபைகள்
1) 1சாமு. 16:18 வாசிப்பதில் தேறினவன்:*
உம்:1சாமு. 16:23 சுரமண்டலம் வாசித்தான்
சங். 150:23 சுரமண்டலம் (எ) துதி
பலன்
1 சாமு. 16:23 பெல்லாத ஆவி சவுலைவிட்டு ஓடினது
2) 1சாமு. 16-18*
*பராக்கிரமசாலி*
எரே. 20:11 கர்த்தரே பராக்கிரம சாலி
பலன்
1சாமு. 17:49 கோலியாத் கீழே விழுந்தான்
3) 1சாமு 16:18 யுத்த வீரன்*
1சாமு. 17:47 யுத்தம் கர்த்தருடையது
பலன்
1சாமு. 30:17 தாவீது அமலேக்கியரை முரியடித்தான்
1சாமு. 30:19 தாவீது அணைத்தையும் திரும்பக் கொண்டான்
4) 1 சாமு 16:18 காரிய சமர்த்தன்:*
1சாமு.26:12 சவுலின் ஈட்டியையும் செம்பையும் தாவீது எடுத்துக் கொண்டான்
பலன்
1சாமு. 26:25 எதிரியின் மூலம் 3 ஆசிர்வாதம் கிடைத்தது
5) 1சாமு. 16:18 சவுந்தரியமுள்ளவன்:*
1சாமு. 16:12 சிவப்பும், அழகும், நல்ல ரூபம் உள்ளவன்
பலன்
1சாமு. 18:20 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்
6) 1சாமு. 16:18 கர்த்தர் கூட இருக்கிறார்*
2சாமு. 5:10 கர்த்தர் தாவிதோடு கூடவே இருந்தார்
பலன்
2சாமு. 7:9 பெரிய நாமம் கிடைத்தது
அப். 13:22 இருதயத்துக்கு ஏற்றவன் என்ற நாமம்.
முடிவு: யோவா. 1:16 கிருபையின் மேல் கிருபையைப் பெற்றுக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment