In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Tuesday, August 10, 2021

Tamil sermon outlines | கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்



கர்த்தருக்கு ஊழியம்
செய்யுங்கள்
அசதியாயிராமல்
ஜாக்கிரதையாயிருங்
கள , ஆவியிலே
அனலாயிருங்கள்,
கர்த்தருக்கு ஊழியம்
செய்யுங்கள்.

ரோமர் 12 : 11
கர்த்தருக்கு ஊழியம்
செய்யவேண்டும் என்ற
இந்தக் குறிப்பில் நாம்
ஏன் ஊழியம் செய்ய
வேண்டும், எப்படி ஊழியம் செய்யவேண்
டும் , ஊழியத்தில்
எதை சொல்லவேண்டும்
ஊழியம் செய்தால்
என்ன பலன், எப்படி
ஊழியம் செய்யகூடாது
என்பதை வேத வசனத்
தின்படி நாம் இதில்
சிந்திக்கலாம். இந்த
செய்தி ஊழியர்களுக்
காக மாத்திரமல்ல ,
ஜனங்களும் அறிந்து
ஆண்டவருக்கு ஊழியம்
செய்யவேண்டும்.
ஏன் ஊழியம் செய்ய
வேண்டும் ?
யாவரும் ஊழியம்
செய்யவேண்டும்
என்பது தேவனுடைய  கட்டளை.

மத் 28 : 19 , 20
மாற்கு 16 : 15
லூக்கா 24 : 47
ஊழியத்தில் ஜனங்
களுக்கு எதைச் சொல்ல
வேண்டும் ?

1. சமாதானத்தை,
    நற்காரியங்களை
    ஜனங்களுக்கு
    சொல்லவேண்டும்
    ஏசாயா 52 : 7

2. இரட்சிப்பை 
    ஜனங்களுக்கு 
    சொல்லவேண்டும்
    சங் 96 : 2

3. அவரது வல்லமை
    யான செய்கைகளை
    சொல்ல வேண்டும்
    சங் 106 : 2

4. நீயாயத்தீர்ப்பை
    ஜனங்களுக்கு
    சொல்லவேண்டும்
    சங் 96 : 10

5. அவரது வருகையை
    ஜனங்களுக்கு
    சொல்லவேண்டும்
    2 பேது 1 : 16

எப்படி ஊழியம் செய்ய
வேண்டும் ?
1. பரிசுத்தத்துடன் ,
    நீதியுடன் ஊழியம்
    செய்யவேண்டும்
    லூக்கா 1 : 71
2. கவனமாக ஊழியம்
    செய்யவேண்டும்
    கொலோ 4 : 17
3. ஜாக்கிரதையாக
    ஊழியம் செய்ய
    வேண்டும்
    எரே 48 : 10
4. மனப்பூர்வமாக
    ஊழியம் செய்ய
    வேண்டும்
    எபே 6 : 6
5. உத்தமத்துடன்
    ஜனங்களுக்கு
    ஊழியம் செய்ய
    வேண்டும்
    பிலி 2 : 22
கர்த்தருக்கு ஊழியம்
செய்வதால் வரும் பலன்
1. கர்த்தருக்கு ஊழியம்
    செய்தால் கர்த்தர்
    நம்மை கணம்
    பண்ணுவார்.
    யோவா 12 : 26
2. கர்த்தருக்கு ஊழியம்
    செய்தால் கர்த்தர்
    நம்மை போஷிப்பார்
    ஏசாயா 65 : 13
3. கரத்தருக்கு ஊழியம்
    செய்தால் கர்த்தர்
    நம்மேல் பிரியப்படு
    வார். ரோம 14 : 18
4. கர்த்தருக்கு ஊழியம்
    செய்தால் அவருடன்
    ஆளுகை செய்வோம்
    வெளி 22 : 4
5. கர்த்தருக்கு ஊழியம்
    செய்தால் முத்திரை
    போடுவார்.
    வெளி 7 : 1 -- 3
எப்படி ஊழியம்
செய்யக்கூடாது ?
1. இரண்டு எஜமான்
    களுக்கு ஊழியம்
    செய்யக்கூடாது
    மத் 6 : 24
2. ஆதாரத்திற்கு 
    ஊழியம் செய்யக்
    கூடாது.  
    1 பேது 5 : 2
    தீத்து 1 : 11
3. உலகபொருளுக்கு
    ஊழியம் செய்யக்
    கூடாது மத் 6 : 24
நாம் கர்த்தருக்கு மாத்திரம்
ஊழியம் செய்ய
வேண்டும், அப்படி
கர்த்தருக்கு ஊழியம்
செய்யும்போது
ஜனங்களுக்கு எதை
சொல்லவேண்டும்
என்பதையும் , எப்படி
ஊழியம் செய்ய
வேண்டும் , கர்த்தருக்கு
ஊழியம் செய்தால்
நமக்குவரும் பலன்
களையும் , எப்படி
ஊழியம் செய்யக்
கூடாதென்பதையும்
நாம் அறிந்துக்
கொண்டோம்.

ஆமென் !

No comments:

Post a Comment

Post Top Ad