கர்த்தருக்கு ஊழியம்
செய்யுங்கள்
அசதியாயிராமல்
ஜாக்கிரதையாயிருங்
கள , ஆவியிலே
அனலாயிருங்கள்,
கர்த்தருக்கு ஊழியம்
செய்யுங்கள்.
ரோமர் 12 : 11
கர்த்தருக்கு ஊழியம்
செய்யவேண்டும் என்ற
இந்தக் குறிப்பில் நாம்
ஏன் ஊழியம் செய்ய
வேண்டும், எப்படி ஊழியம் செய்யவேண்
டும் , ஊழியத்தில்
எதை சொல்லவேண்டும்
ஊழியம் செய்தால்
என்ன பலன், எப்படி
ஊழியம் செய்யகூடாது
என்பதை வேத வசனத்
தின்படி நாம் இதில்
சிந்திக்கலாம். இந்த
செய்தி ஊழியர்களுக்
காக மாத்திரமல்ல ,
ஜனங்களும் அறிந்து
ஆண்டவருக்கு ஊழியம்
செய்யவேண்டும்.
ஏன் ஊழியம் செய்ய
வேண்டும் ?
யாவரும் ஊழியம்
செய்யவேண்டும்
என்பது தேவனுடைய கட்டளை.
மத் 28 : 19 , 20
மாற்கு 16 : 15
லூக்கா 24 : 47
ஊழியத்தில் ஜனங்
களுக்கு எதைச் சொல்ல
வேண்டும் ?
1. சமாதானத்தை,
நற்காரியங்களை
ஜனங்களுக்கு
சொல்லவேண்டும்
ஏசாயா 52 : 7
2. இரட்சிப்பை
ஜனங்களுக்கு
சொல்லவேண்டும்
சங் 96 : 2
3. அவரது வல்லமை
யான செய்கைகளை
சொல்ல வேண்டும்
சங் 106 : 2
4. நீயாயத்தீர்ப்பை
ஜனங்களுக்கு
சொல்லவேண்டும்
சங் 96 : 10
5. அவரது வருகையை
ஜனங்களுக்கு
சொல்லவேண்டும்
2 பேது 1 : 16
எப்படி ஊழியம் செய்ய
வேண்டும் ?
1. பரிசுத்தத்துடன் ,
நீதியுடன் ஊழியம்
செய்யவேண்டும்
லூக்கா 1 : 71
2. கவனமாக ஊழியம்
செய்யவேண்டும்
கொலோ 4 : 17
3. ஜாக்கிரதையாக
ஊழியம் செய்ய
வேண்டும்
எரே 48 : 10
4. மனப்பூர்வமாக
ஊழியம் செய்ய
வேண்டும்
எபே 6 : 6
5. உத்தமத்துடன்
ஜனங்களுக்கு
ஊழியம் செய்ய
வேண்டும்
பிலி 2 : 22
கர்த்தருக்கு ஊழியம்
செய்வதால் வரும் பலன்
1. கர்த்தருக்கு ஊழியம்
செய்தால் கர்த்தர்
நம்மை கணம்
பண்ணுவார்.
யோவா 12 : 26
2. கர்த்தருக்கு ஊழியம்
செய்தால் கர்த்தர்
நம்மை போஷிப்பார்
ஏசாயா 65 : 13
3. கரத்தருக்கு ஊழியம்
செய்தால் கர்த்தர்
நம்மேல் பிரியப்படு
வார். ரோம 14 : 18
4. கர்த்தருக்கு ஊழியம்
செய்தால் அவருடன்
ஆளுகை செய்வோம்
வெளி 22 : 4
5. கர்த்தருக்கு ஊழியம்
செய்தால் முத்திரை
போடுவார்.
வெளி 7 : 1 -- 3
எப்படி ஊழியம்
செய்யக்கூடாது ?
1. இரண்டு எஜமான்
களுக்கு ஊழியம்
செய்யக்கூடாது
மத் 6 : 24
2. ஆதாரத்திற்கு
ஊழியம் செய்யக்
கூடாது.
1 பேது 5 : 2
தீத்து 1 : 11
3. உலகபொருளுக்கு
ஊழியம் செய்யக்
கூடாது மத் 6 : 24
நாம் கர்த்தருக்கு மாத்திரம்
ஊழியம் செய்ய
வேண்டும், அப்படி
கர்த்தருக்கு ஊழியம்
செய்யும்போது
ஜனங்களுக்கு எதை
சொல்லவேண்டும்
என்பதையும் , எப்படி
ஊழியம் செய்ய
வேண்டும் , கர்த்தருக்கு
ஊழியம் செய்தால்
நமக்குவரும் பலன்
களையும் , எப்படி
ஊழியம் செய்யக்
கூடாதென்பதையும்
நாம் அறிந்துக்
கொண்டோம்.
ஆமென் !
No comments:
Post a Comment