In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Saturday, February 3, 2024

1000 ஸ்தோத்திரப்பலிகள் | 1000 Praise offering Tamil | New 1000 Thousand Praise offering


ஸ்தோத்திரப்பலிகள்
[சங்கீதம் 1 லிருந்து 116 வரை உள்ள சங்கீதத்திலிருந்து எடுக்கப்பட்டவைகள்]


1.துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்க வேண்டாம் என்றவரே – ஸ்தோத்திரம்
2.பாவிகளுடைய வழியில் நிற்க வேண்டாம் என்றவரே – ஸ்தோத்திரம்
3.பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்கார வேண்டாம் என்றவரே – ஸ்தோத்திரம்
4.வேதத்தைத் தந்தவரே – ஸ்தோத்திரம்
5.இரவும் பகலும் வேதத்தில் தியானமாயிருக்கிறவர்களை பாக்கியவான்களாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
6.வேதத்தை நேசிக்கிறவர்களை கனி கொடுக்கும்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
7.துன்மார்க்கரை காற்று பறக்கடிக்கும் பதரைப் போலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
8.நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
9.பரலோகத்தில் வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
10.நகைப்பவரே – ஸ்தோத்திரம்
11.துன்மார்க்கரை இகழுகிறவரே – ஸ்தோத்திரம்
12.தமது உக்கிரத்திலே துன்மார்க்கரை கலங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
13.ராஜாவை அபிஷேகம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
14.ஜாதிகளை சுதந்தரமாக கொடுப்பவரே – ஸ்தோத்திரம்
15.பூமியின் எல்லைகளை சொந்தமாக கொடுப்பவரே – ஸ்தோத்திரம்
16.இருப்பு கோலால் துன்மார்க்கரை நொறுக்குகிறவரே – ஸ்தோத்திரம்
17.குயக்கலத்தைப் போல துன்மார்க்கரை உடைத்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்
18.பூமியின் நியாயாதிபதிகளை எச்சரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
19.பயத்துக்குரியவரே – ஸ்தோத்திரம்
20.நடுக்கத்துக்குரியவரே – ஸ்தோத்திரம்
21.என் கேடகமே – ஸ்தோத்திரம்
22.என் மகிமையே – ஸ்தோத்திரம்
23.என் தலையை உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்
24.பரிசுத்த பர்வதத்திலிருந்து செவிக் கொடுக்கிறவரே – ஸ்தோத்திரம்
25.என்னைத் தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்
26.துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்
27.இரட்சிப்பையுடையவரே – ஸ்தோத்திரம்
28.ஆசீர்வாதத்தை எங்கள்மேல் வைப்பவரே – ஸ்தோத்திரம்
29.என் நீதியின் தேவனே – ஸ்தோத்திரம்
30.நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்
31.நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்
32.எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டவரே – ஸ்தோத்திரம்
33.பக்தியுள்ளவனைத் தமக்காக தெரிந்து கொண்டவரே – ஸ்தோத்திரம்
34.கர்த்தாவே உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
35.தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும் அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தவரே – ஸ்தோத்திரம்
36.என்னை சுகமாய் தங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
37.என் வார்த்தைகளுக்கு செவி கொடுப்பவரே – ஸ்தோத்திரம்
38.என் தியானத்தைக் கவனிக்கிறவரே – ஸ்தோத்திரம்
39.என் ராஜாவே – ஸ்தோத்திரம்
40.என் தேவனே – ஸ்தோத்திரம்
41.என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டவரே – ஸ்தோத்திரம்
42.துன்மார்க்கத்தில் பிரியப்படாத தேவனே – ஸ்தோத்திரம்
43.தீமையை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்
44.அக்கிரமக்காரரை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்
45.பொய் பேசுகிறவர்களை அழிப்பவரே – ஸ்தோத்திரம்
46.இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் அருவருக்கிறவரே – ஸ்தோத்திரம்
47.மிகுந்த கிருபையுடையவரே – ஸ்தோத்திரம்
48.என்னை நீதியில் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
49.எனக்கு முன்பாக வழியை செவ்வைப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
50.உம்மை நம்புகிறவர்களை சந்தோஷம் அடையச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
51.உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களை உம்மில் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
52.நீதிமானை ஆசீர்வதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
53.உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்து கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்
54.உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதவரே – ஸ்தோத்திரம்
55.என்மேல் இரக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
56.என்னைக் குணமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
57.என் ஆத்துமாவை விடுவிப்பவரே – ஸ்தோத்திரம்
58.உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சிப்பவரே – ஸ்தோத்திரம்
59.என் அழுகையின் சத்தத்தைக் கேட்டவரே – ஸ்தோத்திரம்
60.என் விண்ணப்பத்தை கேட்டவரே – ஸ்தோத்திரம்
61.என் ஜெபத்தை ஏற்றுக் கொள்பவரே – ஸ்தோத்திரம்
62.என் பகைஞரை வெட்கப்பட்டுப் போகச்செய்தவரே – ஸ்தோத்திரம்
63.என் தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
65.என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சிப்பவரே – ஸ்தோத்திரம்
66.எனக்காக விழித்திருப்பவரே – ஸ்தோத்திரம்
67.நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
68.நீதியின்படியும் உண்மையின்படியும் நியாயஞ் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
69.துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
70.நீதிமானை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்

71.நீதியுள்ளவரே – ஸ்தோத்திரம்
72.இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவரே – ஸ்தோத்திரம்
73.செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனே - ஸ்தோத்திரம்
74.நீதியுள்ள நியாயாதிபதியே – ஸ்தோத்திரம்
75.பாவிகள் மேல் சினங் கொள்ளுகிற தேவனே – ஸ்தோத்திரம்
76.நீதியின்படி துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்
77.உன்னதமான கர்த்தரே – ஸ்தோத்திரம்
78.எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
79.மேன்மையுள்ள நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
80.தம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
81.பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்
82.சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
83.வானங்களையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் உருவாக்கினவரே – ஸ்தோத்திரம்
84.மகிமையினாலும் கனத்தினாலும் எங்களை முடிசூட்டினவரே – ஸ்தோத்திரம்
85.உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் ஆளுகை தந்தவரே – ஸ்தோத்திரம்
86.சகலத்தையும் எங்களுடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினவரே – ஸ்தோத்திரம்
87.உம்முடைய அதிசயங்களுக்காக – ஸ்தோத்திரம்
88.உன்னதமானவரே – ஸ்தோத்திரம்
89.எங்களை மகிழ்ந்து களிகூரச் செய்கிறவரே
90.சத்துருக்களை இடறுண்டு விழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
91.என் நியாயத்தையும் வழக்கையும் தீர்த்தவரே – ஸ்தோத்திரம்
92.சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
93.ஜாதிகளை கடிந்து கொள்பவரே – ஸ்தோத்திரம்
94.துன்மார்க்கரை அழிப்பவரே – ஸ்தோத்திரம்
95.என்றென்றைக்கும் இருப்பவரே – ஸ்தோத்திரம்
96.தம்முடைய சிங்காசனைத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
97.பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீப்பவரே – ஸ்தோத்திரம்
98.சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதி செய்பவரே – ஸ்தோத்திரம்
99.சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவரே – ஸ்தோத்திரம்
100.நெருக்கப்படுகிற காலங்களில் தஞ்சமானவரே – ஸ்தோத்திரம்
101.தம்மைத் தேடுகிறவர்களை கைவிடாதவரே – ஸ்தோத்திரம்
102.சீயோனில் வாசமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
103.இரத்தப்பழிகளைக் குறித்து விசாரணை செய்பவரே – ஸ்தோத்திரம்
104.சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவாதவரே – ஸ்தோத்திரம்
105.மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிறவரே – ஸ்தோத்திரம்
106.இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
107.எனக்கு இரங்குகிறவரே – ஸ்தோத்திரம்
108.என் துக்கத்தை நோக்கிப் பார்க்கிறவரே – ஸ்தோத்திரம்
109. நியாயத்தினால் அறியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
110.துன்மார்க்கனை நரகத்தில் தள்ளுகிறவரே – ஸ்தோத்திரம்
111.எளியவனை மறக்காதவரே – ஸ்தோத்திரம்
112.சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கையை கெட்டுப் போகச் செய்யாதவரே – ஸ்தோத்திரம்
113.பயத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
114.மனுஷன் பெலன் கொள்ளாதபடிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
115.ஏழைகளை மறவாதவரே – ஸ்தோத்திரம்
116.பதிலளிப்பவரே – ஸ்தோத்திரம்
117.திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயரே – ஸ்தோத்திரம்
118.துன்மார்க்கனுடைய புயத்தை முறிப்பவரே – ஸ்தோத்திரம்
119.சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
120.சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்
121.எங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
122.திக்கற்ற பிள்ளைகளுக்கு நீதி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
123.ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
124.உம்முடைய செவிகளை எனக்காகத் திறப்பவரே – ஸ்தோத்திரம்
125.பரிசுத்த ஆலயத்திலிருப்பவரே – ஸ்தோத்திரம்
126.பரலோகத்தில் சிங்காசனம் வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்
127.மனுபுத்திரரை பார்க்கிறவரே – ஸ்தோத்திரம்
128.எங்களைச் சோதித்தறிகிறவரே – ஸ்தோத்திரம்
129.நீதிமானைச் சோதித்தறிகிறவரே – ஸ்தோத்திரம்
130.துன்மார்க்கனை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்
131.கொடுமையில் பிரியமுள்ளவனை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்
132.துன்மார்க்கர் மேல் கண்ணிகளை வருஷிக்கப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
133.யோசேப்பை புடமிட்டவரே – ஸ்தோத்திரம்
134.நீதியின் மேல் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
135.செம்மையானவனை நோக்குகிறவரே – ஸ்தோத்திரம்
136.இச்சகம் பேசுகிற உதடுகளை அறுத்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்
137.பெருமைகளைப் பேசுகிற நாவை அறுத்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்
138.ஏழைகளை காப்பவரே – ஸ்தோத்திரம்
139.எளியவர்களை சுகமாய் இருக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
140.சுத்த சொற்களையுடையவரே - ஸ்தோத்திரம்
141.வெள்ளிக்கொப்பான சொற்களையுடையவரே – ஸ்தோத்திரம்
142.என் தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
143.எனக்குச் செவிக்கொடுப்பவரே – ஸ்தோத்திரம்

144.நான் மரண நித்திரையடையாதப்படி என் கண்களைத் திறக்கிறவரே – ஸ்தோத்திரம்
145.உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
146.எனக்கு நன்மை செய்கிறவரே – ஸ்தோத்திரம்
147.பரலோகத்திலிருந்து மனுபுத்திரனைக் கண்ணோக்குகிறவரே – ஸ்தோத்திரம்
148.நீதிமானுடைய சந்ததியோடே இருப்பவரே – ஸ்தோத்திரம்
149.சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமானவரே – ஸ்தோத்திரம்
150.சீயோனியிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்
151.தமது ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்புகிறவரே – ஸ்தோத்திரம்
152.என்னைக் காப்பாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
153.என் தேவரீரே – ஸ்தோத்திரம்
154.என் சுதந்திரமே – ஸ்தோத்திரம்
155.என் பாத்திரத்தின் பங்கே – ஸ்தோத்திரம்
156.எனக்கு ஆலோசனைத் தந்த கர்த்தரே – ஸ்தோத்திரம்
157.நேர்த்தியான இடங்களில் எனக்கு பங்கு கிடைக்கச் செய்தவரே – ஸ்தோத்திரம்
158.சிறப்பான சுதந்திரத்தை தருகிறவரே – ஸ்தோத்திரம்
159.எனக்கு ஆலோசனைத் தந்த கர்த்தரே – ஸ்தோத்திரம்
160.எனக்கு முன்பாக இருப்பவரே – ஸ்தோத்திரம்
161.என் வலது பாரிசத்தில் இருப்பவரே – ஸ்தோத்திரம்
162.என் இருதயத்தை பூரிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
163.என்னைக் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
164.என் மாமிசத்தில் நம்பிக்கையைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
165.உம்முடைய பரிசுத்தவானை அழிவை காணவொட்டாதவரே – ஸ்தோத்திரம்
166.என் ஆத்துமாவை பாதாளத்தில் விடாதவரே – ஸ்தோத்திரம்
167.ஜீவ மார்க்கத்தை தெரியப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
168.நித்திய பேரின்பத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
169.பரிபூரண ஆனந்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
170.நியாயத்தை கேட்பவரே – ஸ்தோத்திரம்
171.என் கூப்பிடுதலைக் கவனிப்பவரே – ஸ்தோத்திரம்
172.கபடமில்லாத உதடுகளிலிருந்து புறப்படும் விண்ணப்பத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்
173.நியாயமானவைகளை நோக்குபவரே – ஸ்தோத்திரம்
174.என் இருதயத்தை பரிசோதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
175.என் காலடிகளை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
176.என் வழிகளை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
177.எனக்கு செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்
178.எங்களை தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
179.எங்களை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்
180.அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
181.கண்மணியைப் போல காக்கிறவரே – ஸ்தோத்திரம்
182.என்னை ஒடுக்குகிற துன்மார்க்கரிடம் இருந்து காப்பாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
183.என் பிராணபகைஞருக்கு மறைத்து என்னைக் காக்கிறவரே – ஸ்தோத்திரம்
184.என் சத்துருக்களை மடங்கடிக்கிறவரே – ஸ்தோத்திரம்
185.என் ஆத்துமாவை பட்டயத்திற்கு விலக்கிக்காப்பவரே – ஸ்தோத்திரம்
186.மனுஷருடைய கைக்குத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
187.நீதியால் என்னை நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
188.உமது சாயலால் என்னைத் திருப்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
189.என் பெலனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
190.என் கன்மலையே – ஸ்தோத்திரம்
191.என் கோட்டையே – ஸ்தோத்திரம்
192.என் இரட்கரே – ஸ்தோத்திரம்
193.என் தேவனே – ஸ்தோத்திரம்
194.நான் நம்புயிருக்கிற என் துருகமே – ஸ்தோத்திரம்
195.என் கேடகமே – ஸ்தோத்திரம்
196.என் இரட்சணியக்கொம்பே – ஸ்தோத்திரம்
197.என் உயர்ந்த அடைக்கலமே – ஸ்தோத்திரம்
198.துதிக்குப் பாத்திரரே – ஸ்தோத்திரம்
199.தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்
200.வானங்களைத் தாழ்த்தி இறங்கிவருகிறவரே - ஸ்தோத்திரம்
201.காரிருளையுடையவரே – ஸ்தோத்திரம்
202.கேருபீன் மேல் ஏறி வேகமாய்ச் செல்கிறவரே – ஸ்தோத்திரம்
203.காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தவரே – ஸ்தோத்திரம்
204.இருளை தமக்கு மறைவிடமாக்கினவரே – ஸ்தோத்திரம்
205.ஆகாயத்து கார்மேகங்களை தம்மை சூழக் கூடாரமாக்கினவரே – ஸ்தோத்திரம்
206.பிரகாசமுடையவரே – ஸ்தோத்திரம்
207.உன்னதமானவரே – ஸ்தோத்திரம்
208.தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
209.துன்மார்க்கரை கலங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
210.உயரத்திலிருந்து கை நீட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
211.ஜலப்பிரவாகத்திலிருந்து என்னை தூக்கி விடுகிறவரே – ஸ்தோத்திரம்
212.என்னை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
213.எனக்கு ஆதரவாயிருந்தவரே – ஸ்தோத்திரம்
214.விசாலமான இடத்தில் என்னை கொண்டு வந்தவரே – ஸ்தோத்திரம்
215.என் மேல் பிரியமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
216.என்னைத் தப்புவித்தவரே – ஸ்தோத்திரம்
217.என் நீதிக்குத்தக்கதாக பதிலளிப்பவரே – ஸ்தோத்திரம்
218.என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக சரிகட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
219.தயவுள்ளவனுக்கு தயவுள்ளவராய் இருக்கிறவரே – ஸ்தோத்திரம்
220.உத்தமனுக்கு உத்தமராக இருக்கிறவரே – ஸ்தோத்திரம்

221.புனிதனுக்கு புனிதராக இருப்பவரே – ஸ்தோத்திரம்
222.மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராக இருப்பவரே – ஸ்தோத்திரம்
223.சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்
224.மேட்டிமையான கண்களைத் தாழ்த்துகிறவரே – ஸ்தோத்திரம்
225.என் விளக்கை ஏற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
226.என் இருளை வெளிச்சமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
227.ஒரு சேனைக்குள் பாய்ந்து போகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
228.ஒரு மதிலைத் தாண்டச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
229.உத்தமமான வழியையுடையவரே – ஸ்தோத்திரம்
230.புடமிடப்பட்ட வசனத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
231.தம்மை நம்புகிற அனைவருக்கும் கேடகமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
232.கன்மலையே – ஸ்தோத்திரம்
233.என்னை பலத்தால் இடைக்கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
234.என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
235.என் கால்களை மான்களுடைய கால்களைப் போலக்குகிறவரே – ஸ்தோத்திரம்
236.என்னை உயர்தலங்களில் நிறுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
237.வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும் படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
238.என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
239.இரட்சிப்பின் கேடகத்தை தருகிறவரே – ஸ்தோத்திரம்
240.வலதுகையினால் என்னைத் தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்
241.உம்முடைய காருணியத்தினால் என்னை பெரியவனாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
242.நான் நடக்கிற வழியை அகலமாக்கினவரே – ஸ்தோத்திரம்
243.யுத்தத்திற்கு என்னை பலத்தால் இடைக்கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
244.என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
245.என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தவரே – ஸ்தோத்திரம்
246.ஜனங்களின் சண்டைக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
247.ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
248.அந்நியரும் எனக்கு அடங்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
249.மகா தேவனே – ஸ்தோத்திரம்
250.ஜீவனுள்ளவரே – ஸ்தோத்திரம்
251.துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்
252.என் இரட்சிப்பின் தேவனே – ஸ்தோத்திரம்
253.எனக்காகப் பழிக்குப்பழி வாங்குகிறவரே – ஸ்தோத்திரம்
254.ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனே – ஸ்தோத்திரம்
255.எம் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்
256.கொடுமையான மனுஷனுக்கு தப்பிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
257.சங்கீதம் பாடச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
258.மகத்தான இரட்சிப்பை அளிக்கிறவரே – ஸ்தோத்திரம்
259.சதாகாலமும் கிருபை செய்கிறவரே – ஸ்தோத்திரம்
260.மணவாளனே – ஸ்தோத்திரம்
261.பராக்கிரமசாலியே – ஸ்தோத்திரம்
262.குறைவற்ற வேதத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
263.ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்
264.சத்தியமுள்ள சாட்சியையுடையவரே – ஸ்தோத்திரம்
265.பேதையை ஞானியாக்குகிறவ்ரே – ஸ்தோத்திரம்
266.செம்மையான நியாயங்களையுடையவரே – ஸ்தோத்திரம்
267.இருதயத்தை சந்தோஷிப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்
268.தூய்மையான கண்களையுடையவரே – ஸ்தோத்திரம்
269.தூய்மையான கற்பனைகளையுடையவரே – ஸ்தோத்திரம்
270.கண்களைத் தெளிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
271.சுத்தமான பயத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
272.உண்மையாய் நியாயம் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
273.நீதியான நியாயத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
274.மறைவான குற்றங்களுக்கு நீங்கலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
275.துணிகரமான பாவங்களுக்கு விலக்கிக் காப்பவரே – ஸ்தோத்திரம்
276.என்னை உத்தமனாய் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
277.என் கன்மலையே – ஸ்தோத்திரம்
277.மகா ராஜனே – ஸ்தோத்திரம்
278.என் மீட்பரே – ஸ்தோத்திரம்
279.ஆபத்து நாளில் என் ஜெபத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்
280.யாக்கோபின் தேவனே – ஸ்தோத்திரம்
281.பரிசுத்த ஸ்தலத்திலிருந்து இருந்து ஒத்தாசையனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்
282.சீயோனியிலிருந்து என்னை ஆதரிப்பவரே – ஸ்தோத்திரம்
283.என் பலியை பிரியமாய் ஏற்றுக் கொள்கிறவரே –ஸ்தோத்திரம்
284.என் மனவிருப்பத்தின்படி எனக்குத் தருபவரே – ஸ்தோத்திரம்
285.என் ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
286.உமது இரட்சிப்பினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
287.என் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
288.தாம் அபிஷேகம்பண்ணினவரே இரட்சிப்பவரே – ஸ்தோத்திரம்
289.தமது பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஜெபத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்
290.எங்களை எழுந்து நிமிரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
291.ராஜாவே – ஸ்தோத்திரம்
292. நாங்கள் கூப்பிடுகிற நாளில் செவிக்கொடுப்பவரே – ஸ்தோத்திரம்
293.மகிழ்ச்சியை தருகிற உம்முடைய வல்லமைக்காக – ஸ்தோத்திரம்
294.களிகூரச் செய்கிற உம்முடைய இரட்சிப்பிற்காக – ஸ்தோத்திரம்

295.உத்தம ஆசீர்வாதங்களைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
296.பொற்கிரீடம தரிப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்
297.தீக்காயுசை அளிப்பவரே – ஸ்தோத்திரம்
298.பெரிதான உம்முடைய மகிமைக்காக – ஸ்தோத்திரம்
299.மேன்மையையும் மகத்துவத்தையும் தருகிறவரே – ஸ்தோத்திரம்
300.எங்களை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறவரே – ஸ்தோத்திரம்
301.மகிழ்ச்சியைத் தருகிற உம்முடைய சமூகத்திற்காக – ஸ்தோத்திரம்
302.உன்னதமான தயவே – ஸ்தோத்திரம்
303.எங்களை அசைக்காதப்படி பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்
304.அக்கினியாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
305.பலத்திலே எழுந்தருளுகிறவரே – ஸ்தோத்திரம்
306.என் தேவனே – ஸ்தோத்திரம்
307.இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
308.பரிசுத்தரே – ஸ்தோத்திரம்
309.உம்மை நம்பினவர்களை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
310.என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவரே – ஸ்தோத்திரம்
311.என் தேவனாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
312.என் பெலனே – ஸ்தோத்திரம்
313.எனக்குச் சகாயம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
314.என் ஆத்துமாவை பட்டயத்திற்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
315.என் ஆத்துமாவை பாதுகாக்கிறவரே – ஸ்தோத்திரம்
316.எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
317.என்னை சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்
318. நான் காண்டமிருகத்தின் கொம்புகளில் இருக்கும் போது செவிக்கொடுப்பவரே – ஸ்தோத்திரம்
319.சபை நடுவிலே துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்
320.பயபக்திக்குரியவரே – ஸ்தோத்திரம்
321.கனத்துக்குரியவரே – ஸ்தோத்திரம்
322.உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அற்பமாக எண்ணாதவரே – ஸ்தோத்திரம்
323.எங்களுக்கு தம்முடைய முகத்தை மறைக்காதவரே – ஸ்தோத்திரம்
324. நாங்கள் கூப்பிடுகையில் கேட்பவரே – ஸ்தோத்திரம்
325.எங்களை உண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்
326.எங்களை அருவருக்காதவரே – ஸ்தோத்திரம்
327.ராஜ்ஜியத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
328.ஜாதிகளை ஆளுகிறவரே – ஸ்தோத்திரம்
329.என் மேய்ப்பராயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
330.என்னை தாழ்ச்சியடையாதப்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
331.என்னை புல்லுள்ள இடங்களில் மேய்க்கிறவரே – ஸ்தோத்திரம்
332.என்னை அமர்ந்த தண்ணீர் அண்டையில் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
333.என் ஆத்துமாவை தேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
334.என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
335.மரண இருளில் நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
336.பொல்லாப்புக்கு பயப்படாதப்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
337.பூமியின் ஆழங்களை தம்முடைய கைகளில் வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்
338.என்னோடுகூட இருப்பவரே – ஸ்தோத்திரம்
339.உமது கோல் மற்றும் தடியால் என்னைத் தேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
340.என் சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
341.என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
342.என் பாத்திரத்தை நிரம்பி வழியச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
343.என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
344.என்னை நீடித்த நாட்களாய் நிலைத்திருக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
345.பூமியும் அதின் நிறைவையும் உடையவரே – ஸ்தோத்திரம்
346.பூமியை கடல்களுக்காக மேலாக அஸ்திபாரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
347.பூமியை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தவரே – ஸ்தோத்திரம்
348.கைகளில் சுத்தமுள்ளவனை ஆசீர்வதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
349.ஆசீர்வாதத்தையும் நீதியையும் அளிப்பவரே -  ஸ்தோத்திரம்
350.இரட்சிப்பின் தேவனே – ஸ்தோத்திரம்
351.மகிமையின் ராஜாவே – ஸ்தோத்திரம்
352.வல்லமையுள்ளவரே – ஸ்தோத்திரம்
353.யுத்தத்தில் வல்லமையுள்ளவரே – ஸ்தோத்திரம்
354.சேனைகளின் கர்த்தாவே – ஸ்தோத்திரம்
355.இளைப்பாறுதலே – ஸ்தோத்திரம்
356.என் நம்பிக்கைக்குரியவரே – ஸ்தோத்திரம்
357.நான் வெட்கப்பட்டுப் போகாதப்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
358.என் சத்துருக்கள் என்னை மேற்கொள்ளாதப்படிச் செய்கிறவரே - ஸ்தோத்திரம்
359.தம்முடைய வழிகளை தெரிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
360.உம்முடைய பாதைகளை எனக்குப் போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
361.உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
362.உம்முடைய இரக்கங்களுக்காக – ஸ்தோத்திரம்
363.உம்முடைய காருணியங்களுக்காக – ஸ்தோத்திரம்
364.என் இளவயதின் பாவங்களை நினையாதவரே – ஸ்தோத்திரம்
365.உம்முடைய தயவின் படி என்னை நினைப்பவரே – ஸ்தோத்திரம்
366.நல்லவரே – ஸ்தோத்திரம்
367.உத்தமரே – ஸ்தோத்திரம்
368.பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
369.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்

370.சாந்தகுணமுள்ளவர்களுக்கு தமது வழியை போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
371.கிருபையும் சத்தியமும் உள்ள பாதையையுடையவரே – ஸ்தோத்திரம்
372.என் அக்கிரமத்தை மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்
373.கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷனுக்கு வழியை போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
374.என் ஆத்துமாவை நன்மையில் தங்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
375.என் சந்ததியை பூமியைச் சுதந்தரிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
376.தமக்கு பயந்தவர்களுக்கு இரகசியத்தை தெரிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
377.தமக்கு பயந்தவர்களுக்கு உடன்படிக்கையைத் தெரிவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
378.என் கண்கள் உம்மை நோக்கி இருக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
379.என் கால்களை வலைக்கு நீங்கலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
380.என் மேல் நோக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
381.எனக்கு இரங்குகிறவரே – ஸ்தோத்திரம்
382.என் இடுக்கண்களுக்கு நீங்கலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
383.என் பாவங்களை மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்
384.என் ஆத்துமாவை விடுவிப்பவரே – ஸ்தோத்திரம்
385.உத்தமும் நேர்மையும் என்னைக் காக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
386.இஸ்ரவேலை இக்கட்டுகளுக்கெல்லாம் நீங்கலாக்கி விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
387.என் இருதயத்தை புடமிடுகிறவரே – ஸ்தோத்திரம்
388.என் ஆத்துமாவை பாவிகளோடு வாரிக் கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்
389.என் ஜீவனை இரத்த பிரியரோடு வாரிக் கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்
390.என்னை மீட்டுக் கொண்டவரே – ஸ்தோத்திரம்
390.என்னை மீட்டுக் கொண்டு இரக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
391.என் வெளிச்சமே – ஸ்தோத்திரம்
392.என் இரட்சிப்பே – ஸ்தோத்திரம்
393.என் ஜீவனின் பெலனே – ஸ்தோத்திரம்
394.என் நம்பிக்கையே – ஸ்தோத்திரம்
395.தீங்கு நாளில் என்னை மறைத்து காப்பவரே – ஸ்தோத்திரம்
396.என்னை கன்மலையின்மேல் உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்
397.என் தலையை என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்
398.எனக்கு உத்தரவு அருளிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
399.உமது முகத்தை எனக்கு மறைக்காதவரே – ஸ்தோத்திரம்
400.என் சகாயரே – ஸ்தோத்திரம்
401.என்னை நெகிழவிடாதவரே – ஸ்தோத்திரம்
402.என்னை கைவிடாதவரே – ஸ்தோத்திரம்
403.என்னை செவ்வையான பாதையில் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
404.என் சத்துருக்களின் இஷ்டத்திற்கு ஒப்புக்கொடாதவரே – ஸ்தோத்திரம்
405.என் இருதயத்தை ஸ்திரப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
406.என் கன்மலையாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
407.சரிக்கு சரிகட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
408.என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்
409.கெம்பீரப்பாட்டுக்குரியவரே – ஸ்தோத்திரம்
410.சங்கீதங்களால் பாடப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
411.என் இருதயம் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
412.அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமே – ஸ்தோத்திரம்
413.தம்முடைய சுதந்திரத்தை ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்
414.தம்முடைய ஜனத்தை சோதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
415.தம்முடைய ஜனத்தை உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்
416.சமுத்திரத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
417.வெட்டாந்தரையை உருவாக்கினவரே – ஸ்தோத்திரம்
418.புதுபாட்டுக்குரியவரே – ஸ்தோத்திரம்
419.இரட்சிப்பின் சுவிஷேசமே – ஸ்தோத்திரம்
420.பெரியவரே – ஸ்தோத்திரம்
421.மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்
422.மகிமைக்குரியவரே – ஸ்தோத்திரம்
423.பரிசுத்த அலங்காரத்திற்குரியவரே – ஸ்தோத்திரம்
424.மகிமையுள்ள தேவனே – ஸ்தோத்திரம்
425.மகிமையாக முழங்குகிறவரே – ஸ்தோத்திரம்
426.தண்ணீர்களின் மேல் தொனிக்கும் சத்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
427.வல்லமையான சத்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
428.மகத்துவமுள்ள சத்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
429.கேதுரு மரங்களை முறிக்கிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்
430.கேதுரு மரங்களை கன்று குட்டிகளைப் போல துள்ளப்பண்ணுகிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்
431.அக்கினி ஜீவாலைகளைப் பிளக்கிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்
432.லீபனோனையும் சீரியோனையும் காண்டமிருகக் குட்டிகளைப் போல துள்ளப்பண்ணுகிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்
433.வனாந்திரத்தை அதிரப்பண்ணுகிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்
434.காதேஷ் வனாந்திரத்தை அதிரப்பண்ணுகிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்
435.பெண்மான்களை ஈனும்படிச் செய்கிற உம் சத்தத்திற்காக – ஸ்தோத்திரம்
436.ஜலப்பிரவாகத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
437.என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
438.தமது ஜனத்திற்கு பெலன் கொடுப்பவரே – ஸ்தோத்திரம்
439.தமது ஜனத்திற்கு சமாதானம் கொடுப்பவரே – ஸ்தோத்திரம்
440.தமது ஜனத்தை ஆசீர்வதிக்கிறவரே – ஸ்தோத்திரம்

441.என்னை கைதூக்கி எடுத்தவரே – ஸ்தோத்திரம்
442.போற்றப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
443.என்னை குணமாக்கினவரே – ஸ்தோத்திரம்
444.என் ஆத்துமாவை பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்
445.என்னை உயிரோடே பாதுகாத்தவரே – ஸ்தோத்திரம்
446.என்னை குழியில் இறங்காதப்படி பாதுகாத்தவரே – ஸ்தோத்திரம்
447. நீடிய தயவை உடையவரே – ஸ்தோத்திரம்
448.களிப்புண்டாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
449.தமது கோபத்தை தயவாய் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
450.அழுகையை களிப்பாய் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
451.என்னை திடமாய் நிற்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
452.அதிசயங்களைச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
453.என் புலம்பலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினவரே – ஸ்தோத்திரம்
454.என்னை மகிழ்ச்சியென்னும் கட்டினால் இடைக்கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
455.என் வெட்கத்தையெல்லாம் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
456.உமது நீதியின்படி என்னை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
457.சீக்கிரமாய் என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
458.என் பலத்த துருகமே – ஸ்தோத்திரம்
459.என் அடைக்கலமான அரணே – ஸ்தோத்திரம்
460.என் கன்மலையும் என் கோட்டையுமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
461.உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
462.சத்தியபரனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
463.என்னை மீட்டுக்கொண்டவரே – ஸ்தோத்திரம்
464.என் உபத்திரவத்தைப் பார்த்தவரே – ஸ்தோத்திரம்
465.என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
466.சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாதவரே – ஸ்தோத்திரம்
467.எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்
468.வானங்களை உண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்
469.மகிமையும் கனமும் நிறைந்த சமூகமே – ஸ்தோத்திரம்
470.வல்லமையும் மகத்துவமும் நிறைந்த சமூகமே – ஸ்தோத்திரம்
471.நடுக்கத்திற்குரியவரே – ஸ்தோத்திரம்
472.ராஜரிகம்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
473.பூச்சக்கரம் அசையாதப்படி காக்கிறவரே – ஸ்தோத்திரம்
474.நிதானமாய் நியாயந்தீர்க்கிறவரே – ஸ்தோத்திரம்
475. நாடும் அதிலுள்ள யாவையும் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
476.காட்டு விருட்சங்களையெல்லாம் களிகூரச்செய்கிறவரே – ஸ்தோத்திரம்
477.என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
478.உமது முகத்தை ஊழியக்காரனின் மேல் பிரகாசிக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
479.துன்மார்க்கரை வெட்கப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
480.பொய் உதடுகளை கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
481.பெரிய நன்மையை வைத்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
482.உமது கூடாரத்தில் ஒளித்து வைத்து எங்களை பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்
483.தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
484.உண்மையானவனை தற்காப்பவரே – ஸ்தோத்திரம்
485.இடும்பு செய்கிறவனுக்கு பதிலளிப்பவரே – ஸ்தோத்திரம்
486.எங்கள் மீறுதலை மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்
487.எங்கள் பாவங்களை மூடுகிறவரே – ஸ்தோத்திரம்
488.எங்கள் அக்கிரமத்தை எண்ணாதிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
489.இரவும் பலும் என்னோடிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
490.என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தவரே – ஸ்தோத்திரம்
491.எனக்கு மறைவிடமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
492.இரட்சணியப் பாடல்கள் என்னை சூழ்ந்து கொள்ளும்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
493.எனக்கு போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
494. நான் நடக்க வேண்டிய வழியைக் காட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
495.என்மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே – ஸ்தோத்திரம்
496.வரப்போகிறவரே – ஸ்தோத்திரம்
496.உத்தமமான வார்த்தையையுடையவரே – ஸ்தோத்திரம்
497.சத்தியமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
498. நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
499.பூலோகத்தை நீதியோடு நியாயந்தீர்ப்பவரே – ஸ்தோத்திரம்
499.ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பவரே – ஸ்தோத்திரம்
500.பூமியை காருணியத்தால் நிரப்புகிறவரே – ஸ்தோத்திரம்.
501.வார்த்தையினால் வானங்களை உண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்
502.தம்முடைய சுவாசத்தினால் சர்வ சேனையையும் உருவாக்கினவரே – ஸ்தோத்திரம்
503.ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
504.ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
505.நித்திய காலமாய் இருக்கிற உமது ஆலோசனைக்காக – ஸ்தோத்திரம்
506.தலைமுறை தலைமுறையாக இருக்கும் உமது நினைவுக்காக – ஸ்தோத்திரம்
507.வானத்திலிருந்து எங்களை நோக்கிப் பார்க்கிறவரே – ஸ்தோத்திரம்
508.தமது கிருபைக்கு காத்திருக்கிற ஆத்துமாக்களை மரணத்திலிருந்து விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
509.பஞ்சத்தில் எங்களை உயிரோடே காக்கிறவரே – ஸ்தோத்திரம்
510.எங்களுக்குத் துணையும் கேடகமுமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்

511.பரிசுத்த நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
512.எக்காலத்திலும் ஸ்தோத்திரிக்கப்பட்டவரே – ஸ்தோத்திரம்
513.என் ஆத்துமாவை உமக்குள் மேன்மை பாரட்டச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
514.சிறுமைப்பட்டவர்களை மகிழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
515.பூமியை பூரிப்பாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
516.எனக்கு செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்
517.என்னுடைய எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கிவிட்டவரே – ஸ்தோத்திரம்
518.என்னை பிரகாசிக்க வைக்கிறவரே - ஸ்தோத்திரம்
519.என் முகம் வெட்கம் அடையாதப்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
520.ஏழையின் கூக்குரலுக்குச் செவிக்கொடுப்பவரே – ஸ்தோத்திரம்
521.தமக்குப் பயந்தவர்களை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
522.நல்லவரே – ஸ்தோத்திரம்
523.தம்மை ருசிப்பார்க்க அனுமதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
524.தம்மை நம்புகிற மனுஷனை பாக்கியவான்களாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
525.தமக்குப் பயந்தவர்களை குறைவில்லாமல் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
526.தம்மை தேடுகிறவர்களுக்கு அளவில்லாமல் கொடுக்கிறவரே – ஸ்தோத்திரம்
527.தமக்குப் பயப்படுதலைப் போதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
528.நீதிமான்கள் மேல் நோக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
529.நீதிமான்கள் கூப்பிடுதலுக்கு தமது செவியை திறந்து வைத்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
530.நீதிமான்கள் கூப்பிடும்போது கேட்பவரே – ஸ்தோத்திரம்
531.நீதிமான்களின் உபத்திரவத்தை மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
532.நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு சமீபமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
533.நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்
534.நீதிமான்களின் துன்பங்களை மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
535.நீதிமான்களின் எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
536.நீதிமான்களின் எலும்புகளை முறிக்க அனுமதிக்காதவரே – ஸ்தோத்திரம்
537.தமது ஊழியக்காரரின் ஆத்துமாக்களை மீட்டுக்கொள்கிறவரே – ஸ்தோத்திரம்
538.கர்த்தாவே உம்மை நம்புகிற ஒருவன் மேலும் குற்றம் சுமராதப்படிக் காப்பவரே – ஸ்தோத்திரம்
539.என் வழக்காளிகளோடே வழக்காடுகிறவரே – ஸ்தோத்திரம்
540.என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
541.கேடகத்தையும் பரிசையும் பிடித்து நிற்கிறவரே – ஸ்தோத்திரம்
542.எனக்கு ஒத்தாசையாக எழுந்து நிற்பவரே – ஸ்தோத்திரம்
543.என்னை துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நிற்பவரே – ஸ்தோத்திரம்
544.நான் உன் இரட்சிப்பு என்று சொல்கிறவரே – ஸ்தோத்திரம்
545.என் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களை வெட்கப்பட்டு போகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
546.ஈட்டியை ஓங்கி சத்துருக்களை முறியடிக்கிறவரே – ஸ்தோத்திரம்
547.எனக்கு தீங்கு செய்ய நினைக்கிறவர்களை நாணமடையச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
548.துன்மார்க்கருடைய வழியை இருளாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
549.என் ஆத்துமாவை உம்மில் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
550.என் சத்துருக்களை துரத்துகிறவரே – ஸ்தோத்திரம்
551.சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
552.சிறுமையும் எளிமையுமானவனை கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
553.என் எலும்புகளும் உம்மை துதிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
554.ஆண்டவரே – ஸ்தோத்திரம்
555.என் ஆத்துமாவை அழிவுக்குத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
556.எனக்கு அருமையானதை சிங்கக்குட்டிகளுக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
557.மகா சபையிலே துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்
558.திரளான ஜனங்களுக்குள்ளே புகழப்படத்தக்கவரே - ஸ்தோத்திரம்
559.மவுனமாயிராதவரே – ஸ்தோத்திரம்
560.எனக்குத் தூரமாகாதவரே – ஸ்தோத்திரம்
561.எனக்கு நியாயம் செய்யும்படி விழித்துக் கொள்பவரே – ஸ்தோத்திரம்
562. நீதியின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
563.தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்
564.வானங்களில் தமது கிருபையை விளங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
565.மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிற உமது சத்தியத்திற்காக
566.உமது சம்பூரணத்தினால் என்னை திருப்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
567.மகத்தான பர்வதங்கள் போல் இருக்கிற உமது நீதிக்காக – ஸ்தோத்திரம்
568.மகா ஆழமான உமது நியாயங்களுக்காக – ஸ்தோத்திரம்
569.மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
570.அருமையான உமது கிருபைக்காக – ஸ்தோத்திரம்
571.உமது செட்டைகளின் நிழலிலே தஞ்சம் அடையச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
572.பேரின்ப நதியே – ஸ்தோத்திரம்
573.ஜீவ ஊற்றே – ஸ்தோத்திரம்
574.வெளிச்சமே – ஸ்தோத்திரம்
575.உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காணச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
576.தம்மை அறிந்தவர்கள் மேல் தமது கிருபையைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்

577.செம்மையான இருதயமுள்ளவர்களுக்கு உமது நீதியைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
578.அக்கிரமக்காரர்களை விழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
579.பொல்லாதவர்களை அறுப்புண்டு போகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
580.பொல்லாதவர்களை பசும்பூண்டைப் போல வாடச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
581.மனமகிழ்ச்சியைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
582.என் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
583.என் நீதியை வெளிச்சத்தைப் போல மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
584.என் நியாயத்தைப் பட்டப்பகலைப் போல மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
585.பூமியைச் சுதந்தரிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
586.சாந்தகுணமுள்ளவர்களுக்கு பூமியைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
587.துன்மார்க்கனைப் பார்த்து நகைப்பவரே – ஸ்தோத்திரம்
588.துன்மார்க்கனுடைய புயங்களை முறிக்கிறவரே – ஸ்தோத்திரம்
589.நீதிமான்களைத் தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்
590.உத்தமர்களின் நாட்களை அறிந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
591.எங்களை உயர்த்துகிறவரே – ஸ்தோத்திரம்
592.நீதிமான்களின் இரட்சிப்பே – ஸ்தோத்திரம்
593.உதவி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
594.தம்மை நம்புகிறவர்களை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
595.உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துக் கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்
596.உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதவரே – ஸ்தோத்திரம்
597.என் தேவனாகிய ஆண்டவரே – ஸ்தோத்திரம்
598.மறுவுத்தரவு கொடுப்பவரே – ஸ்தோத்திரம்
599.நீதியையும் நியாயத்தையும் தமது சிங்காசனத்தின் ஆதரமாகக் கொண்டவரே – ஸ்தோத்திரம்
600.பர்வதங்களை மெழுகுப்போல உருகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
601.நீதிமானுடைய சந்ததியை ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்
602.நியாயத்தை விரும்புகிற கர்த்தாவே – ஸ்தோத்திரம்
603.தம்முடைய பரிசுத்தவான்களை கைவிடாதவரே – ஸ்தோத்திரம்
604.பரிசுத்தவான்களை என்றைக்கும் காக்கிறவரே – ஸ்தோத்திரம்
605.துன்மார்கனுடைய சந்ததியை அறுப்புண்டு போகச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
606.வேதத்தை அருளுகிறவரே – ஸ்தோத்திரம்
606.சீயோனை மகிழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
607.நீதிமான்களை துன்மார்க்கருடைய கையில் விடாதவரே – ஸ்தோத்திரம்
608.நீதிமான்களுக்கு இரட்சிப்பை ஆடையாக தருகிறவரே – ஸ்தோத்திரம்
609.இக்கட்டுக்காலத்தில் எங்கள் அடைக்கலமே – ஸ்தோத்திரம்
610.பூமி முழுவதுக்கும் உன்னதமானவரே – ஸ்தோத்திரம்
611.யூதாவின் குமாரத்திகளை உமது நியாயத்தீர்ப்புகளின் மூலம் களி கூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
612.நீதிமானுக்காக வெளிச்சத்தை விதைக்கிறவரே – ஸ்தோத்திரம்
613.செம்மையான இருதயத்திற்காக மகிழ்ச்சியை விதைக்கிறவரே – ஸ்தோத்திரம்
614.உமக்குள் மகிழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
615.அதிசயங்களைச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
616.தமது வலது கரத்தினாலும் தமது பரிசுத்த புயத்தினாலும் இரட்சிப்பை உண்டாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
617.இஸ்ரவேல் குடும்பத்துக்காக தமது கிருபையையும் உண்மையையும் நினைவு கூர்ந்தவரே – ஸ்தோத்திரம்
618.மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக் கொடாதவரே – ஸ்தோத்திரம்
619.என் வாதையை எடுத்து போடுகிறவரே – ஸ்தோத்திரம்
620.என் கண்ணீருக்கு மவுனமாயிராதவரே – ஸ்தோத்திரம்
621.என்னிடத்தில் பொறுமையாய் இருப்பவரே – ஸ்தோத்திரம்
622.பயங்கரமான குழியிலிருந்து என்னை தூக்கி எடுத்தவரே – ஸ்தோத்திரம்
623.உளையான சேற்றிலிருந்து என்னைத் தூக்கி எடுத்தவரே – ஸ்தோத்திரம்
624.என் கால்களை கன்மலையில் நிறுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
625.என் அடிகளை உறுதிப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
626.உம்மை துதிக்கும் புதுப்பாட்டை என் வாயில் வைத்தவரே – ஸ்தோத்திரம்
627.அதிகமான அதிசயங்களைச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
627.பூமியின் எல்லைகளெல்லாம் உமது இரட்சிப்பைக் காணச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
628.அநேகமாயிரமான யோசனைகளையுடையவரே – ஸ்தோத்திரம்
629.அருவருப்பான பலியை விரும்பாதவரே – ஸ்தோத்திரம்
630.அருவருப்பான காணிக்கையை விரும்பாதவரே - ஸ்தோத்திரம்
631.கேருபீன்கள் மத்தியில் வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
632.புஸ்தகச்சுருளில் எழுதப்பட்டிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
633.நியாயப்பிரமாணத்தை என் உள்ளத்திற்குள் வைத்தவரே – ஸ்தோத்திரம்
634.மகா சபையிலே நீதியை பிரசங்கிக்கச் செய்தவரே – ஸ்தோத்திரம்
635.கிருபையையும் உண்மையையும் வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்
636.உம்மைத் தேடுகிறவர்களை மகிழ்ச்சியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
637.என் மேல் நினைவாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
638.என் துணையே – ஸ்தோத்திரம்
639.என்னை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
639.சீயோனியில் பெரியவரே – ஸ்தோத்திரம்
640.தீங்கு நாளில் சிறுமைப்பட்டவனை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
641.எங்களை உயிரோடே வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்

642.என் சத்துருவின் இஷ்டத்திற்கு ஒப்புக் கொடாதவரே – ஸ்தோத்திரம்
643.படுக்கையில் வியாதியாய் இருக்கிறவரே தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்
644.வியாதியிலே படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுகிறவரே – ஸ்தோத்திரம்
645.என் மேல் இரக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
645.எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவரே – ஸ்தோத்திரம்
646.என் ஆத்துமாவை குணமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
647.என் சத்துரு என்மேல் ஜெயம் கொள்ளாதப்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
648.என் மேல் பிரியமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
649.என் உத்தமத்திலே என்னைத் தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்
650.என்றென்றைக்கும் என்னை நிலைநிறுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
651.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
652.அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்
653.ஜீவனுள்ள தேவனே – ஸ்தோத்திரம்
654.பகற்காலத்தில் கிருபையை கட்டளையிடுகிறவரே – ஸ்தோத்திரம்
655.என் கன்மலையாகிய தேவனே – ஸ்தோத்திரம்
656.என் நியாயத்தை விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
656.மகத்துவமும் பயங்கரமுமான நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
657.பக்தியில்லாத ஜாதியரோடு எனக்காக வழக்காடுகிறவரே – ஸ்தோத்திரம்
658.சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
659.என் அரணாகிய தேவனே – ஸ்தோத்திரம்
660.வெளிச்சத்தையும் சத்தியத்தையும் அனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்
661.எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாய் இருக்கிற தேவனே – ஸ்தோத்திரம்
662.என் இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
663.தம்முடைய கையினால் ஜாதிகளைத் துரத்துகிறவரே – ஸ்தோத்திரம்
664.தம்முடைய ஜனங்களைப் பரவப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
665.தம்முடைய வலது கரத்தினால் இரட்சிப்பவரே – ஸ்தோத்திரம்
666.தம்முடைய புயத்தால் இரட்சிப்பைத் தந்தவரே – ஸ்தோத்திரம்
667.தமது முகத்தின் பிரகாசத்தினால் இரட்சிப்பைத் தந்தவரே – ஸ்தோத்திரம்
668.எங்கள் பகைவர்களை வெட்கப்படுத்தினவரே – ஸ்தோத்திரம்
668.பரிசுத்தமுள்ள நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
669.உம்முடைய கிருபையினால் எங்களை மீட்கிறவரே – ஸ்தோத்திரம்
670.மகா சவுந்தரியமுள்ளவரே – ஸ்தோத்திரம்
671.அருளை பொழிகிறவரே – ஸ்தோத்திரம்
672.மகத்துவமான பட்டயத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
673.ஜெயமாய் ஏறிவருகிறவரே – ஸ்தோத்திரம்
674.பயங்கரமானவைகளை விளங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
675.நிலையான சிங்காசனத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
676.நீதியுள்ள செங்கோலையுடையவரே – ஸ்தோத்திரம்
677.நீதியை விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்
677. நீதியில் பிரியப்படுகிற உமது வல்லமைக்காக – ஸ்தோத்திரம்
678.அக்கிரமத்தை வெறுக்கிறவரே – ஸ்தோத்திரம்
679.ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
680.எங்கள் அழகில் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
681.தமது நாமத்தை பிரஸ்தாபப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
682.ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையே – ஸ்தோத்திரம்
683.எங்கள் அழகில் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
684.தமது சத்தத்தை முழங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
685.பூமியில் பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்
686.பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
687.வில்லை ஒடித்து ஈட்டியை முறிக்கிறவரே – ஸ்தோத்திரம்
688.இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
689.ஜாதிகளுக்குள் உயர்ந்திருப்பவரே - ஸ்தோத்திரம்
690.பூமியிலே உயர்ந்திருப்பவரே – ஸ்தோத்திரம்
691.உன்னதமானவராகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
692.பயங்கரமானவரே – ஸ்தோத்திரம்
692.பூமியிலே நியாயத்தை நிலைநிறுத்துகிற தேவரீரே – ஸ்தோத்திரம்
693.மகத்துவமான ராஜாவாய் இருப்பவரே – ஸ்தோத்திரம்
694.ஜனங்களை தமக்கு வசப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
695.ஜனங்களை தம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
696.ஆர்ப்பரிப்போடு உயர எழுந்தருளுகிறவரே – ஸ்தோத்திரம்
697.எக்காள சத்தத்தோடு எழுந்தருளுகிறவரே – ஸ்தோத்திரம்
698.பூமியனைத்திற்கும் ராஜாவாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
699.ஜாதிகள் மேல் அரசாளுகிறவரே – ஸ்தோத்திரம்
700.தமது பரிசுத்த சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
701.மகா உன்னதமானவரே – ஸ்தோத்திரம்
702.மோசேக்கு மறுவுத்தரவு கொடுத்தவரே – ஸ்தோத்திரம்
703.ஆரோனுக்கு மறுவுத்தரவு கொடுத்தவரே – ஸ்தோத்திரம்
704.சாமுவேலுக்கு மறுவுத்தரவு கொடுத்தவரே – ஸ்தோத்திரம்
705.ஆபிரகாமின் தேவனே – ஸ்தோத்திரம்
706.பெரியவரே – ஸ்தோத்திரம்
706.மிகவும் துதிக்கப்படத்தக்கவரே – ஸ்தோத்திரம்
707. நீதியால் நிறைந்த வலதுகரத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
707.என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் எங்களுடைய தேவனே – ஸ்தோத்திரம்

708.மரணபரியந்தம் எங்களை நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
709.வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
710.பூரணவடிவுள்ள சீயோனியிலிருந்து பிரகாசிக்கிறவரே – ஸ்தோத்திரம்
711.நியாயாதிபதியே – ஸ்தோத்திரம்
711.மேகஸ்தம்பத்திலிருந்து பேசினவரே – ஸ்தோத்திரம்
712.ஆபத்துக்காலத்தில் என்னை விடுவிப்பவரே – ஸ்தோத்திரம்
713.தன் வழியை செவ்வைப்படுத்துகிறவர்களுக்கு இரட்சிப்பை வெளிப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
714.என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
715.என் அக்கிரமம் நீங்க என்னை கழுகிறவரே – ஸ்தோத்திரம்
716.என் பாவமற என்னைச் சுத்திகரிப்பவரே – ஸ்தோத்திரம்
717.உள்ளத்தில் உண்மை இருக்க விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்
718.அந்தக்கரணத்தில் ஞானத்தை தெரியப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
719.என்னை ஈசோப்பினால் சுத்திகரிப்பவரே – ஸ்தோத்திரம்
720.நான் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கேட்கும்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
721.என் நொறுங்கி போன எலும்புகளை களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
722.சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டிப்பவரே – ஸ்தோத்திரம்
723. நிலைவரமான ஆவியை என் உள்ளத்தில் புதுப்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்
724.உமது சமுகத்தை விட்டு என்னை தள்ளாதவரே – ஸ்தோத்திரம்
725.உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்
726.உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தை தருபவரே – ஸ்தோத்திரம்
727.உற்சாகமான ஆவி என்னை தாங்கும்படி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
728.இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
729.சாட்சிப்பிரமாணத்தையும், கட்டளைகளையும் தந்தவரே – ஸ்தோத்திரம்
730.தகனபலியின் மேல் பிரியமில்லாதவரே – ஸ்தோத்திரம்
731.நொறுங்குண்ட பலியின்மேல் பிரியமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
732.நொறுங்குண்ட இருதயத்தை புறக்காணித்தவரே – ஸ்தோத்திரம்
733.எருசலேமின் மதில்களை கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
734.நீதியின் பலிகளில் பிரியப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
735.பச்சையான ஒலிவமரமாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
736.தமது ஜனத்தின் சிறையிருப்பை மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
737.யாக்கோபுக்கு களிப்பைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
738.இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
739.உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
740.என் வாயின் வார்த்தைகளுக்கு செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்
741.என் சகாயரே – ஸ்தோத்திரம்
741.மன்னிக்கிற தேவனாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
742.திமைக்குத் தீமையை சரிகட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
743.எல்லா நெருக்கத்தையும் நீக்குகிறவரே – ஸ்தோத்திரம்
744.என் ஜெபத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்
745.என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதவரே – ஸ்தோத்திரம்
746.எனக்கு நேரிட்ட எல்லா போரையும் நீக்குபவரே – ஸ்தோத்திரம்
747.ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவனே – ஸ்தோத்திரம்
748.பதிலளிப்பவரே – ஸ்தோத்திரம்
749.என்னை ஆதரிப்பவரே – ஸ்தோத்திரம்
750.என் பாரத்தை தாங்குகிறவரே – ஸ்தோத்திரம்
751.நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டாதவரே – ஸ்தோத்திரம்
752.என் அலைச்சல்களை எண்ணியிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
753.என் கண்ணீரை உமது துருத்தியில் வைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்
754.என் சத்துருக்களை பின்னிட்டு திரும்பச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
755.என் பட்சத்திலிருப்பவரே – ஸ்தோத்திரம்
756.என் ஆத்துமாவை மரணத்திற்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
757.என் கால்களை இடறுதலுக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
758.உமது செட்டைகளின் நிழலிலே தஞ்சம் அடையச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
759.எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே – ஸ்தோத்திரம்
760.கெம்பீரமாய் பாடப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
760.பரலோகத்திலிருந்து ஒத்தாசையனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்
761.மகிழ்ச்சியான ஆராதனையை விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்
762.வானங்களுக்கு மேலாக உயர்ந்திருப்பவரே – ஸ்தோத்திரம்
763.பூமியனைத்தின் மேல் உயர்ந்திருப்பவரே – ஸ்தோத்திரம்
764.என் மகிமையே – ஸ்தோத்திரம்
764.மெய்யாய் பூமியிலே நியாயம் விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
765.தலைமுறை தலைமுறை இருக்கும் உமது உண்மைக்காக – ஸ்தோத்திரம்
766.என்னை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பவரே – ஸ்தோத்திரம்
767.அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
768.இரத்தபிரியரான மனுஷருக்கு என்னைத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
769.சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே – ஸ்தோத்திரம்
770.இஸ்ரவேலின் தேவனே – ஸ்தோத்திரம்
771.சகல ஜாதிகளையும் விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
772.என் உயர்ந்த அடைக்கலமே – ஸ்தோத்திரம்
773.எங்கள் கேடகமாகிய ஆண்டவரே – ஸ்தோத்திரம்
774.உமது வல்லமையினால் சத்துருக்களை சிதறயடித்தவரே – ஸ்தோத்திரம்

775.யாக்கோபிலே அரசாளுகிறவரே – ஸ்தோத்திரம்
776.என் தஞ்சமானவரே – ஸ்தோத்திரம்
777.கிருபையுள்ள என் தேவனே – ஸ்தோத்திரம்
778.பூமியை அதிரப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
779.உமது பிரியரை விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
780.தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்புகிறவரே – ஸ்தோத்திரம்
781.அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக் கொண்டு போகிறவரே – ஸ்தோத்திரம்
782.எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிறவரே – ஸ்தோத்திரம்
783.எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டு போகிறவரே – ஸ்தோத்திரம்
784.என் சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமே – ஸ்தோத்திரம்
785.என் பொருத்தனைகளை கேட்பவரே – ஸ்தோத்திரம்
786.சுதந்திரத்தை எனக்குத் தந்தவரே – ஸ்தோத்திரம்
787.உத்தமமான வழியில் என்னை நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
788.என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு என்னை நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
789.மாறுபாடான இருதயத்தை என்னை விட்டு அகற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
790.எனக்கு தீவிரமாய் உத்தரவு கொடுக்கிறவரே – ஸ்தோத்திரம்
791.என்றென்றைக்கும் இருக்கிறவரே – ஸ்தோத்திரம்
792.தலைமுறை தலைமுறையாக இருக்கும் உமது பேர் பிரஸ்தாபத்திற்காக - ஸ்தோத்திரம்
793.சீயோனைக் கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
794.சீயோனுக்கு இரங்குகிறவரே – ஸ்தோத்திரம்
794.திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாதவரே – ஸ்தோத்திரம்
795.திக்கற்றவர்களுடைய ஜெபத்தைக் கேட்கிறவரே – ஸ்தோத்திரம்
795.கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கிறவரே – ஸ்தோத்திரம்
796.நான் நம்புகிறதை தருகிறவரே – ஸ்தோத்திரம்
797.பெலனான என் கன்மலையே – ஸ்தோத்திரம்
798.எக்காலத்திலும் நம்பப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
799.அவனவன் செய்கைக்குத்தக்க பலனை அளிப்பவரே – ஸ்தோத்திரம்
800.என்னுடைய தேவனே – ஸ்தோத்திரம்
801.என் சத்துருவால் வரும் பயத்தை நீக்குகிறவரே – ஸ்தோத்திரம்
802.என் பிராணனைக் காத்தருளுகிறவரே – ஸ்தோத்திரம்
803.துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கு என்னை விலக்கிக் காப்பவரே – ஸ்தோத்திரம்
804.அக்கிரமக்கார்ருடைய கலகத்துக்கு என்னை விலக்கிக் காப்பவரே – ஸ்தோத்திரம்
805.செம்மையான இருதயத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
806.நீதிமானை உமக்குள் மகிழச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
807.ஜெபத்தைக் கேட்கிறவரே – ஸ்தோத்திரம்
808.மாம்சமான யாவரையும் உம்மிடத்தில் அழைக்கிறவரே – ஸ்தோத்திரம்
809.எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
810.நன்மையால் எங்களை திருப்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
811.நாங்கள் நம்பும் நம்பிக்கையே – ஸ்தோத்திரம்
812.என்னை உயரத்தூக்கினவரே – ஸ்தோத்திரம்
813.கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
814.உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்க்கிறவரே – ஸ்தோத்திரம்
815.வானங்களிலிருந்து பூமியின் மேல் கண்ணோக்கமானவரே – ஸ்தோத்திரம்
816.நீதியுள்ள உத்தரவை அருளுகிறவரே – ஸ்தோத்திரம்
817.பர்வதங்களை உறுதிப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
818.சமுத்திரங்களின் மும்முரத்தை அடக்குகிறவரே – ஸ்தோத்திரம்
819.தேவ நதியே – ஸ்தோத்திரம்
820.பூமியை மிகவும் செழிப்பாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
821.காலையும் மாலையும் களிகூரப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
822.பூமியை விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
823.பூமிக்கு நீர்ப்பாய்ச்சுகிறவரே – ஸ்தோத்திரம்
824.தானியத்தை விளைவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
825.வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
826.உமது பாதைகளை நெய்யாய் பொழியச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
827.எங்களை கெம்பீரமாய்ப் பாடச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
828.துதியின் மகிமையையுடையவரே – ஸ்தோத்திரம்
827.கடலை உலர்ந்த தரையாக மாற்றினவரே – ஸ்தோத்திரம்
828.ஆற்றை கால் நடையாக கடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
829.உம்மில் களிகூரச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
830.தம்முடைய வல்லமையினால் அரசாளுகிறவரே – ஸ்தோத்திரம்
831.எங்களுடைய கால்களை தள்ளாடவிடாதவரே – ஸ்தோத்திரம்
831.என்றென்றைக்கும் அரசாளுகிறவரே – ஸ்தோத்திரம்
832.எங்களுடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறவரே – ஸ்தோத்திரம்
833.எங்களை சோதிக்கிறவரே – ஸ்தோத்திரம்
834.எங்களை புடமிடுகிறவரே – ஸ்தோத்திரம்
835.என் நாவினால் புகழப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
836.மெய்யான தேவனே – ஸ்தோத்திரம்
837.என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டவரே – ஸ்தோத்திரம்
838.தமது கிருபையை என்னைவிட்டு விலக்காதவரே – ஸ்தோத்திரம்
839.என் ஜெபத்தை தள்ளாதவரே – ஸ்தோத்திரம்
840.உம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
841.தலைமுறை தலைமுறையாக இருக்கும் உம்முடைய வருஷங்களுக்காக – ஸ்தோத்திரம்
841.ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினவரே – ஸ்தோத்திரம்

842.நிலைத்திருப்பவரே – ஸ்தோத்திரம்
843.வனாந்தரங்களில் ஏறி வருகிறவரே – ஸ்தோத்திரம்
843.பூமியை ஒரு வஸ்திரத்தைப் போல் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
844.யோகோவா என்னும் நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
845.பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவனே – ஸ்தோத்திரம்
845.மாறாதவராயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
846.தனிமையானவர்களுக்கு வீடு வாசல் ஏற்படுத்தித் தருகிறவரே – ஸ்தோத்திரம்
847.கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
847.எங்களை உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
848.துரோகிகளை வறண்ட பூமியிலே தங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
849.தம்முடைய ஜனங்களுக்குள்ளே நடந்து செல்கிறவரே – ஸ்தோத்திரம்
850.அவாந்தரவெளியிலே நடந்து வருகிறவரே – ஸ்தோத்திரம்
851.இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனே – ஸ்தோத்திரம்
852.சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
853.இளைத்துப்போன உமது சுதந்திரத்தை திடப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
854.உம்முடைய தயவினால் ஏழைகளை பராமரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
855.வசனத்தைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
856.தமது வார்த்தையை பிரசித்தப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
857.சர்வ வல்லவரே – ஸ்தோத்திரம்
858.தேவ பர்வதமே – ஸ்தோத்திரம்
859.பரிசுத்த பர்வதத்தை விரும்புகிறவரே – ஸ்தோத்திரம்
860.பதினாயிரங்களும் ஆயிரமாயிரங்களுமாயிருக்கிற இரதத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
861.உன்னதத்திற்கு ஏறினவரே – ஸ்தோத்திரம்
862.சிறைப்பட்டவர்களை சிறையாக்கிக் கொண்டு போனவரே – ஸ்தோத்திரம்
863.மனுஷருக்குள்ளே வாசம்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
864.எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுகிறவரே – ஸ்தோத்திரம்
865.எங்கள் மேல் பாரஞ்சுமத்தினாலும் எங்களை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்
866.இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
867.மரணத்திற்கு நீங்கலாக்கும் வழியை உடையவரே – ஸ்தோத்திரம்
868.சத்துருக்களின் உச்சந்தலையை உடைக்கிறவரே – ஸ்தோத்திரம்
869.என் தேவனும் என் ராஜாவுமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
870.இஸ்ரவேலின் ஊற்றே – ஸ்தோத்திரம்
871.பலத்தைக் கட்டளையிடுகிறவரே – ஸ்தோத்திரம்
872.ஆதிமுதலாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
873.தமது சத்தத்தை பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
874.பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவரே – ஸ்தோத்திரம்
875.இரட்சிப்பின் சத்தத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
876.ஆழம் என்னை விழுங்காதப்படி என்னைப் பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்
877.பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக் கொள்ளாதபடி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
878.உருக்கமான இரக்கத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
879.உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதவரே – ஸ்தோத்திரம்
880.எனக்குத் தீவிரமாய் செவிகொடுப்பவரே – ஸ்தோத்திரம்
881.என்னை விடுதலைப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
882.என் நிந்தையை அறிகிறவரே – ஸ்தோத்திரம்
883.என் வெட்கத்தை அறிந்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
884.என் அவமானத்தை அறிகிறவரே – ஸ்தோத்திரம்
885.உயர்ந்த அடைக்கலமாயிருக்கிற உமது இரட்சிப்பிற்காக – ஸ்தோத்திரம்
886.எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்பவரே – ஸ்தோத்திரம்
887.கட்டுண்டவர்களை புறக்கணியாதவரே – ஸ்தோத்திரம்
888.சீயோனை இரட்சிக்கிறவரே – ஸ்தோத்திரம்
889.யூதாவின் பட்டணங்களைக் கட்டுகிறவரே – ஸ்தோத்திரம்
890.நான் ஒருபோதும் வெட்கம் அடையாதப்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
891.உமது நீதியினிமித்தம் என்னை விடுதலைப் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
892.நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையே – ஸ்தோத்திரம்
893.என் நோக்கமே – ஸ்தோத்திரம்
894.என் சிறுவயது தொடங்கி என் நோக்கமாயிருப்பவரே – ஸ்தோத்திரம்
895.என்னை ஆதரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
896.என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவரே – ஸ்தோத்திரம்
897.எனக்கு பலத்த அடைக்கலமாயிருக்கிறவரே – ஸ்தோத்திரம்
898.முதிர் வயதில் என்னை தள்ளிவிடாதவரே – ஸ்தோத்திரம்
899.என் பெலன் ஒடுங்கும் போது என்னைக் கைவிடாதவரே – ஸ்தோத்திரம்
900.திரும்பவும் என்னை உயிர்ப்பித்தவரே – ஸ்தோத்திரம்
901.பெரிதானவைகளைச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
902.பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
903.என் மேன்மையை பெருகப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
904.என்னை மறுபடியும் தேற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
905.இஸ்ரவேலின் பரிசுத்தரே – ஸ்தோத்திரம்
906.இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தாவே – ஸ்தோத்திரம்
907.உபகாரங்கள் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
908.என் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்
909.உம்முடைய மகிமையால் பூமியை நிரப்புகிறவரே – ஸ்தோத்திரம்
910.சுத்த இருதயமுள்ளவர்களுக்கு நல்லவராக இருப்பவரே – ஸ்தோத்திரம்

911.என் கால்களை தள்ளாடுதலுக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
912.என் இருதயத்தின் கன்மலையே – ஸ்தோத்திரம்
913.பூமியின் நடுவிலே இரட்சிப்புகளை செய்கிறவரே – ஸ்தோத்திரம்
914.பூர்வ காலத்தில் என்னுடைய ராஜாவே – ஸ்தோத்திரம்
915.ஒளியையும் சூரியனையும் படைத்தவரே – ஸ்தோத்திரம்
916.பூமியின் எல்லைகளை திட்டம் பண்ணினவரே – ஸ்தோத்திரம்
917.கோடைக்காலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினவரே – ஸ்தோத்திரம்
918.ஏழைகளின் கூட்டத்தை என்றென்றைக்கும் மறவாதவரே – ஸ்தோத்திரம்
919.உம்முடைய உடன்படிக்கையை எங்களுக்காக நினைத்தருளுகிறவரே - ஸ்தோத்திரம்   
920.எனக்காக வழக்காடுகிறவரே – ஸ்தோத்திரம்
921.யதார்த்தமாய் நியாயம் தீர்ப்பவரே – ஸ்தோத்திரம்
922.பெரிய நாமத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
923.என் நோய்களையெல்லாம் குணமாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
924.வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பு கேட்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
925.பரிசுத்த வழியையுடையவரே – ஸ்தோத்திரம்
926.உமது ஜனங்களை ஆட்டுமந்தையைப் போல் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
927.இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்தவரே – ஸ்தோத்திரம்
928.பகலிலே மேகத்தினால் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
929.இராமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினால் வழி நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
930.மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை குடிக்கத் தந்தவரே – ஸ்தோத்திரம்
931.கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்
932.தண்ணீரை நதிபோல் ஓடும்படிச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
933.மன்னாவை ஆகாரமாய் கொடுத்தவரே – ஸ்தோத்திரம்
934.வானத்தின் தானியத்தை ஆகாரமாய் கொடுத்தவரே – ஸ்தோத்திரம்
935.தூதர்களின் அப்பத்தை மனுஷர் சாப்பிடக் கொடுத்தவரே – ஸ்தோத்திரம்
936.ஆகாரத்தை பூரணமாய் கொடுத்தவரே – ஸ்தோத்திரம்
937.மாமிசத்தை தூளைத்தனையாய் வருஷிக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
938.என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டவரே – ஸ்தோத்திரம்
939.கிருபையினாலும் இரக்கங்களினாலும் என்னை முடிசூட்டிக் கொண்டவரே – ஸ்தோத்திரம்
940.அநேகம் தரம் உமது கோபத்தை என்னை விட்டு விலக்கினவரே – ஸ்தோத்திரம்
941.எகிப்திலே தம்முடைய அடையாளங்களை காண்பித்தவரே - ஸ்தோத்திரம்
942.நம்முடைய சத்துருக்களை பின்புறமாக அடித்தவரே – ஸ்தோத்திரம்
943.யூதா கோத்திரத்தை தெரிந்துகொண்டவரே – ஸ்தோத்திரம்
944.சீயோன் பர்வதத்தை தெரிந்து கொண்டவரே – ஸ்தோத்திரம்
945.தாவிதை தெரிந்து கொண்டவரே – ஸ்தோத்திரம்
946.தாவீதை ஆட்டுத் தொழுவங்களில் இருந்து எடுத்தவரே – ஸ்தோத்திரம்
947.இஸ்ரவேல் மேய்ப்பரே – ஸ்தோத்திரம்
948.யோசேப்பை ஆட்டுமந்தையைப் போல் நடத்துகிறவரே – ஸ்தோத்திரம்
949.நன்மையினால் என் வாயை திருப்தியாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
950.கழுகுக்கு சமானமாய் என் வயதை திரும்ப வாலவயது போலாக்குகிறவரே – ஸ்தோத்திரம்
951.எகிப்து தேசத்திலிருந்து தம்முடைய ஜனங்களை புறப்படப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்
952.என் வாயை நிரப்புகிறவரே – ஸ்தோத்திரம்
953.உச்சிதமான கோதுமையினால் போஷிப்பவரே – ஸ்தோத்திரம்
954.கன்மலையின் தேனினால் திருப்தியாக்குகிறவரே - ஸ்தோத்திரம்
955.தேவ சபையிலே எழுந்தருகிறவரே – ஸ்தோத்திரம்
956.தேவர்களின் நடுவிலே நியாயம் விசாரிக்கிறவரே – ஸ்தோத்திரம்
957.ஏழைக்கும் திக்கற்றபிள்ளைகளுக்கும் நியாயம் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
958.சிறுமைப்பட்டவனுக்கு நீதி செய்கிறவரே – ஸ்தோத்திரம்
959.பலவீனனையும் எளியவனையும் விடுவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
960.சகல ஜாதிகளையும் சுதந்தரமாக கொண்டிருப்பவரே – ஸ்தோத்திரம்
961.உமது பெருங்காற்றினால் சத்துருக்களை கலங்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
962.இன்பமான வாசஸ்தலத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
963.என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே – ஸ்தோத்திரம்
964.சூரியனும் கேடகமுமானவரே – ஸ்தோத்திரம்
965.ஒடுக்கப்படுகிற யாவருக்கும் நீதியையும் நியாயத்தையும் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
966.உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்குகிறவரே – ஸ்தோத்திரம்
967.தம்மை நம்புகிறவர்களை பாக்கியவான்களாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
968.உமது தேசத்தின் மேல் பிரியம் வைக்கிறவரே – ஸ்தோத்திரம்
969.நன்மையானதைத் தருகிறவரே – ஸ்தோத்திரம்
970.மன்னிக்கிறவரே – ஸ்தோத்திரம்
971.எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பிக்கிறவரே – ஸ்தோத்திரம்
972.எங்கள் மறைவாய் இருக்கிற உன்னதமானவரே – ஸ்தோத்திரம்
973.என்னை வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
974.வல்லமையுள்ள புயத்தையுடையவரே – ஸ்தோத்திரம்
975.என்னை பாழாக்கும் கொள்ளை நோய்க்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
976.தமது சிறகுகளாலே என்னை மூடுபவரே – ஸ்தோத்திரம்
977.உமது செட்டைகளின் கீழ் அடைக்கலம் தருகிறவரே – ஸ்தோத்திரம்

978.எனக்கு பரிசையும் கேடகமுமாயிருக்கிற உமது சத்தியத்திற்காக – ஸ்தோத்திரம்
979.இருளில் உண்டாகும் பயங்கரத்திற்கு எங்களை தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
980.பகலில் பறக்கும் அம்புக்கும் என்னை பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்
981.இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
982.மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்திற்கு என்னை தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
983.என் பக்கத்தில் ஆயிரம் பேரும் என் வலது பக்கத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும் அவைகள் என்னை அனுகாதப்படி பாதுகாப்பவரே – ஸ்தோத்திரம்
984.பொல்லாப்பு எனக்கு நேரிடாதப்படி காக்கிறவரே – ஸ்தோத்திரம்
985.வாதை என் கூடாரத்தை அனுகாதப்படி காக்கிறவரே – ஸ்தோத்திரம்
986.என் வழிகளிலெல்லாம் என்னைக் காக்கிறவரே – ஸ்தோத்திரம்
987.எனக்காக உம்முடைய தூதர்களை அனுப்புகிறவரே – ஸ்தோத்திரம்
988.என் பாதம் கல்லில் இடறாதப்படிக் காக்கிறவரே – ஸ்தோத்திரம்
989.சிங்கத்தின் மேல் என்னை நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
990.விரியன்பாம்பின் மேல் என்னை நடக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
991.பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
992.ஆபத்தில் என்னோடு இருப்பவரே – ஸ்தோத்திரம்
993.என்னைக் கனப்படுத்துகிறவரே – ஸ்தோத்திரம்
994.நீடித்த நாட்களால் என்னைத் திருப்தியாகுகிறவரே – ஸ்தோத்திரம்
995.என் கொம்பை காண்டாமிருகத்தின் கொம்பைப் போல் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
996.புது எண்ணெயினால் என்னை அபிஷேகம் பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
997.நீதிமானைப் பனையைப் போலச் செழிக்கச் செய்கிறவரே – ஸ்தோத்திரம்
998.உத்தமரே – ஸ்தோத்திரம்
999.அநீதியில்லாதவரே – ஸ்தோத்திரம்
1000.ராஜரிகம்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
1000.தமது வழிகளை மோசேக்கு தெரியப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்
1001.தமது கிரியைகளை இஸ்ரவேலுக்கு தெரியப்பண்ணினவரே – ஸ்தோத்திரம்
1002.உருக்கமுள்ளவரே – ஸ்தோத்திரம்
1003.நீடிய சாந்தமுள்ளவரே – ஸ்தோத்திரம்
1003.இரக்கமுள்ளவரே – ஸ்தோத்திரம்
1004.மிகுந்த கிருபையுள்ளவரே – ஸ்தோத்திரம்
1005.எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவரே – ஸ்தோத்திரம்
1006.என்றைக்கும் கோபம் கொண்டிராதவரே – ஸ்தோத்திரம்
1007.நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக சரிகட்டாதவரே – ஸ்தோத்திரம்
1008.பெரிய கிருபையுடையவரே – ஸ்தோத்திரம்
1009.தமக்கு பயந்தவர்களுக்கு இரங்குகிறவரே – ஸ்தோத்திரம்
1010.எங்களுடைய உருவத்தை அறிந்து வைத்திருக்கிறவரே – ஸ்தோத்திரம்
1011.கன்மலையை தண்ணீர்த்தடாகமாய் மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
1012.கற்பாறையை நீரூற்றுகளாக மாற்றுகிறவரே – ஸ்தோத்திரம்
1013.இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்
1014.ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்
1015.கர்த்தாவே உமக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பவரே – ஸ்தோத்திரம்
1016.எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுகிறவரே – ஸ்தோத்திரம்
1017.என் ஆத்துமாவை மரணத்துக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
1018.என் கண்ணைக் கண்ணீருக்குத் தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
1019.என் காலை இடறுதலுக்கு தப்புவிக்கிறவரே – ஸ்தோத்திரம்
1020.கபடற்றவர்களைக் காப்பவரே - ஸ்தோத்திரம்
 
 குறிப்பு: ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை [ கர்த்தராகிய இயேசுவை ] மகிமைப்படுத்துகிறான்
சங்கீதம் 50:23
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது
1தெசலோனிக்கேயர் 5:18

No comments:

Post a Comment

Post Top Ad