In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Sunday, September 25, 2022

மனைவி கணவனுக்கு செய்ய வேண்டியது | Tamil sermon outlines

 மனைவி கணவனுக்கு செய்ய வேண்டியது

1) மனைவி கணவனுக்கு கீழ்படிய வேண்டும் - எபேசி 5:22

2) எல்லா காரியத்திலும் கீழ்படிய வேண்டும் - எபேசி 5:25

3) கணவன் இடம் பயமும், பக்தியும் காணப்பட வேண்டும் - எபேசி 5:33

4) அன்பு கூற வேண்டும் - தீத்து 2:4

5) கணவனை பிரியப்படுத்த வேண்டும் - 1 கொரி 7:34

6) மனைவி கணவனுக்கு ருசியாக சமைத்து போட வேண்டும் - ஆதி 27:9

7) கணவனுக்கு கீரிடமாக இருக்க வேண்டும் - நீதி 12:4

8) கணவன் துக்கம்  மனைவி மூலம் நீங்க வேண்டும் - ஆதி 24:67

9) கணவனை மரியாதையாக கூப்பிட வேண்டும் (சாராள் அபிரகாமை ஆண்டவரே என்று கூப்பிட்டாள்) - 1 பேது 3:6

10) கனிகளை  (நல்ல சுபாவங்களை) மனைவி இடம் கணவன் காண வேண்டும் - சங் 128:2

11) கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும் - 1 கொரி 7:3

12) தன்னுடைய நல்ல நடக்கையினால் புருஷனை ஆதாயப்படுத்த வேண்டும் - 1 பேது 3:1-2

13) கணவனுக்காக தன்னை அலங்கரிக்க வேண்டும் - வெளி 21:2

14) கணவனுக்கு நன்மையே செய்ய வேண்டும் - நீதி 31:12

15) கணவன் விட்டாரை (மாமியார், கணவனின் சகோதர, சகோதரிகளை நேசிக்க வேண்டும்) (ரூத் மாமியாரை பார்த்து உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் என்கிறாள்) - ரூத் 1:16


கணவன் மனைவிக்கு செய்ய வேண்டியது

1) அன்பு கூற வேண்டும் - எபேசி 5:25

2) கனப்படுத்த வேண்டும் - 1 பேது 3:7

3) மனைவியை பிரியப்படுத்த வேண்டும் - 1 கொரி 7:33

4) நேசிக்க வேண்டும் - ஆதி 24:67, பிரச 9:9

5) மனைவிக்காக ஜெபிக்க வேண்டும் ( ஈசாக்கு மலடியாக இருந்த ரெபேக்காளுக்காக ஜெபித்து குறையை நிறைவு ஆக்கினான்) ஆதி 25:21

6) மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும் - 1 கொரி 7:3

7) திடப்படுத்த (தைரியப்படுத்த) வேண்டும். மனைவியானவள் பெலவின பாண்டம் என்று 1 பேது 3:7 ல் வாசிக்கிறோம் (எல்க்கானா அன்னாளை பார்த்து "10 குமாரரை பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா" என்கிறான்) - 1 சாமு 1:8

8) விசாரிக்க வேண்டும். (சாப்பிட்டாயா, காபி குடித்தாயா என்று phone ல் கேட்க வேண்டும்) (எல்க்கானா அன்னாளை பார்த்து "ஏன் சாப்பிடவில்லை" என்கிறான்) - 1 சாமு 1:8)

9) மனைவியை ஏற்ற துணையாக நினைக்க வேண்டும் - ஆதி 2:18

No comments:

Post a Comment

Post Top Ad