*உபத்திரவம் ஏன் தேவ பிள்ளைகளுக்கு தேவை*
--------------------------------------------------------------
1) உபத்திரவபடுகிறவர்களை ஆறுதல் படுத்த நமக்கு உபத்திரவம் தேவை - 2 கொரி 1:4
2) பரிசுத்தத்தை உண்டாக்குகிறது -எபி 12:10
3) பொறுமையை உண்டாக்குகிறது - ரோ 5:3
4) வார்த்தையை (வசனத்தை) கற்று கொள்ள உபத்திரவம் தேவை - சங் 119:71
5) தாழ்மையை கற்று கொள்ள செய்கிறது - உபா 8:2
6) இருதயத்தில் உள்ளதை அறிய உபத்திரவம் தேவை - உபா 8:2
7) கட்டளையை கைக்கொள்ள உபத்திரவம் தேவை - உபா 8:2
8) அதிக கனி கொடுக்க - யோ 15:2
*உபத்திரவத்தின் ஆசிர்வாதம்*
---------------------------------------------------------
1) நீதியின் கிரிடம் கிடைக்கும் - 2 தீமோ 4:,7,8
2) கிறிஸ்துவுடன் மகிமைபடுவோம் - ரோ 8:17
3) இயேசு கிறிஸ்து வெளிபடும் போது களி கூர்ந்து மகிழ்வோம்- 1 பேது 4:12,13
4) நீத்திய கன மகிமையை உண்டாக்குகிறது - 2 கொரி 4:17
5) அவரோடு ஆளுகை செய்வோம் - 2 தீமோ 2:12
6) ஜீவ கிரிடம் சூடுவோம் - வெளி 2:10
7) பொன்னாக விளங்குவோம் - யோபு 23:10
8) பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க செய்கிறது - அப் 14:22
No comments:
Post a Comment