*உண்மையுள்ளவனுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்கள்→*
------------------------------------------------------
1) கர்த்தர் பாதுகாக்கிறார் - சங் 31:23
2) பூரண ஆசிர்வாதம் கிடைக்கும் - நீதி 28:20
3) அநேகத்தின் மேல் அதிகாரி - மத் 25:23
4) பலன் அளிப்பார் - 1 சாமு 26:23
5) கர்த்தர் சமீபம் - சங் 145:18
6) பிழைக்கவே பிழைப்பான் - எசேக் 18:9
7) ஊழியத்துக்கு அழைப்பு கிடைக்கும் - 1 தீமோ 1:12
No comments:
Post a Comment