பிரசங்க குறிப்பு
" திறக்கும் கர்த்தர் "
பிலதெல்பியா சபையின் தூதருக்கு
எழுதவேண்டியது
என்னவெனில் ,
பரிசுத்தமுள்ளவரும் ,
சத்தியமுள்ளவரும் ,
தாவீதின் திறவுகோலை
உடையவரும், ஒருவரும்
பூட்டக்கூடாதபடிக்குத்
திறக்கிறவரும், ஒருவரு
ம் திறக்கக்கூடாதபடிக்கு
பூட்டுகிறவருமாயிருக்
கிறவர் சொல்லுகிறதா
வது, வெளி 3 : 7 , 1 : 18
நமது தேவன் திறவுகோலை உடைய
வர், அவரால் சகலத்தை
யும் திறக்க வல்லவர்.
இந்தக் குறிப்பில் அவர்
எவற்றையெல்லாம்
திறக்க வல்லவர்
என்பதை இதில் நாம்
சிந்திக்கலாம்.
1. மனதை திறப்பார்
லூக்கா 24 : 45
எபே 1 : 17 -- 19
அப் 16 : 14.
2. கண்களை திறப்பார்
எண் 24 : 3 , 4
சங் 119 : 18
3. செவிகளை திறப்பார்
ஏசாயா 50 : 5
யோபு 36 : 15
4. உதடுகளை திறப்பார்
லூக்கா 1 : 64
சங் 51 : 15 , 40 : 9 , 10
2 சாமு 23 : 2
5. வானத்தின்
கதவுகளை திறப்பார்
சங் 78 : 23 -- 25
சங் 145 : 15
6. வானத்தின்
பலகனிகளை
திறப்பார்
மல்கியா 3 : 10
உபாக 28 : 12
7. ஊழியம் செய்ய
வாசலை திறப்பார்
1 கொரி 16 : 9
2 கொரி 2 : 12
கொலோ 4 : 4
8. பரலோகத்தின்
வாசலை திறப்பார்
வெளி 4 : 1 , 2
2 கொரி 12 : 2 -- 4
2 இராஜா 2 : 11
எலியா
ஆதி 5 : 24 ஏனோக்கு
எபி 11 : 5
1 தெச 4 : 16 , 17
இந்தக் குறிப்பில்
கர்த்தர் எவற்றை
எல்லாம் திறக்க வல்லவர் என்பதை
இந்தக் குறிப்பில் நாம்
சிந்தித்தோம். கர்த்தர்
சகலத்தையும் திறக்க
வல்லவர். கர்த்தர்
திறவுகோலை உடையவர்.
ஆமென் !
No comments:
Post a Comment