பிரசங்க குறிப்பு
" பிலேயாம் "
அப்பொழுது பிலேயாம்
பாலாகை நோக்கி
இங்கே உம்முடைய
சர்வாங்க தகனபலி
யண்டையில் நில்லும் ,
நான் அங்கே போய்க்
கர்த்தரை சந்தித்து
வருகிறேன் என்றான்.
கர்த்தர் பிலேயாமைச்
சந்தித்து, அவன்
வாயிலே வசனத்தை
அருளி: நீ பாலாகினிடத்
திற்குத் திரும்பிப்போய்
இவ்விதமாய்ச் சொல்ல
கடவாய் என்றார்.
எண் 23 : 15 , 16
இந்தக் குறிப்பில்
பிலேயாமைக் குறித்து
அறிந்துக்கொள்வோம்.
சிலர் பிலேயாமைக்
குறித்துக் கேட்டார்கள்.
பலரைக் குறித்து குறிப்புகள் வருகிறது.
ஆனால் பிலேயாமைக்
குறித்து யாரும் குறிப்பு
தருவதில்லை. நாம்
இதில் பிலேயாமின்
ஜெபம் , தீர்க்கதரிசனம்
மற்றும் பிலேயாமின்
முடிவு இவற்றைப்பற்றி
சிந்திக்கலாம்.
வேதபாடம் :
எண் 23 : 7 -- 24
1. பிலேயாம்
பொருளாசை பிடித்த
மனிதன்
2 பேது 2 : 15 -- 22
யூதா 1 : 11.
2. பிலேயாம் மார்க்க
சம்பந்தமான
போதகன்
வெளி 2 : 14
3. பிலேயாம் பாவ
அறிக்கை செய்கிறா
ன். " நான் பாவம்
செய்தேன் " ஆனால்
மனந்திரும்பவில்லை
எண் 22 : 34
4. பிலேயாம் ஜெபம்
செய்கிறான். " நான்
மரிப்பேனாக "
ஆனால் பொருளற்ற
ஜெபம்.
எண் 23 : 10
5. கர்த்தருடைய
ஆசாரியத்துவத்தை
அசட்டைபண்ணினா
ன். எண் 23 : 3
2 பேது 2 : 1 ,
யூதா 12 , 13
6. பிலேயாமின்
தேர்ந்தெடுப்பது
" இப்பொழுது அல்ல "
" சமீபத்தில் அல்ல "
எண் 24 : 17
7. பிலேயாமின் முடிவு
எண் 31 : 8
இந்தக் குறிப்பில்
பிலேயாமின் ஜெபம்
தீர்க்கதரிசனம் மற்றும்
அவனது முடிவுக்
குறித்து சிந்தித்தோம்.
பிலேயாமின் வாழ்க்கை
துன்மார்க்க வாழ்க்கைக்
கு அடையாளம்.
மனந்திரும்பாதவன்.
இவனது வாழ்க்கை
நமக்கு எச்சரிக்கை.
ஆமென் !
No comments:
Post a Comment