In this blog will be posting Biblical studies in Tamil, sermon notes, Tamil sermons outlines, sermon outlines, Tamil Christian message, notes, sermon points, sermon topics, Christian preaching ideas, best sermon outlines, preaching outlines, Tamil bible studies in the scripture, etc

பிரசங்க குறிப்புகள்

New Levels Ministries International

Post Top Ad

Wednesday, March 9, 2022

கிறிஸ்துவுடனே கூட | TAMIL SERMON NOTES

 TAMIL SERMON NOTES


*கிறிஸ்துவுடனே கூட*


*எபேசியர் 2:7*

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். 


*1.கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்படுதல் வேண்டும்*

=========================

*கலாத்தியர் 2:20*

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். 


*2.கிறிஸ்துவுடனேகூட மரிக்க வேண்டும்*

==========================

*ரோமர் 6:8*

ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம்மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 


*3.கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட வேண்டும்*

========================

*ரோமர் 6:4*

மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். 


*4.கிறிஸ்துவுடனேகூட எழும்ப வேண்டும்*

========================

*எபேசியர் 2:7*

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். 


*5.கிறிஸ்துவுடனேகூட உட்காரவும் வேண்டும்*

========================

*எபேசியர் 2:7*

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். 


*6.கிறிஸ்துவுடனேகூட மகிமைப்பட வேண்டும்*

========================

*ரோமர் 8:17*

நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். 


*7.கிறிஸ்துவுடனேகூட நடக்க வேண்டும்*

========================

வெளிப்படுத்தி 3:4

4 ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு, அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள். 

========================

No comments:

Post a Comment

Post Top Ad